வாசகர்கள் கருத்துகள் ( 35 )
இங்கே நீதியை சொல்ல நீதிமன்றமும் இல்லை நீதிபதிகளும் இல்லை எல்லோரும் சட்டத்தின்படி தான் தீர்ப்பு அளிக்க முடியும் அதனால் கோர்ட் ஜட்ஜ் என்பதே போதுமான வார்த்தைகள் அனாவசியமாக மீண்டும் மீண்டும் நீதிமன்றம் நீதிபதி என்று சொல்லி ஏமாற்றவும் வேண்டாம் அந்த தவறை செய்யாதீர்கள் அல்லது சரியாக மொழி பெயருங்கள் முழியைப் பெயர்காதீர்கள்
இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஹிந்து மக்களுக்கு எதிராக இருக்கிறதே என்று பார்த்தால் இப்போது உச்சநீதிமன்ற தலைமை நபர் கூட ஹிந்துக்களுக்கு எதிராக இருக்கிறார். இதற்கு ஒரே வழி colligium முறையை ஒழிந்தால் போதும்.
1. நீதி மன்றங்களை விரைவு மன்றகளாக மாற்றுங்கள். 2. டிஜிட்டல் சாட்சி உள்ள வழக்குகளில் 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்குங்கள். 3. ஆங்கிலேயன் கொடுத்த கோடை வருட விடுமுறையை 45 நாட்கள் நீக்குங்கள். 4. வாய்தா எண்ணிக்கையை மொத்தம் 5 ஆகா குறையுங்கள் 5. பெட்டிஷனில் இருந்து தீர்ப்பு அனைத்தையும் கம்ப்யூட்டரில் கொண்டு வாருங்கள். 6. நீதி துறை மேலான லஞ்ச வழக்குகளை விசாரிக்க தீர்ப்பாயம் கொண்டு வாருங்கள்.
உயர் நீதிமன்றம் ஐ நாங்கள் கட்டுப்படுத்தினால் எங்கள் வண்டவாளம் எல்லாம் அவர்கள் மூலம் தண்டவாளத்தில் ஏறிவிடும் . அதுனால ஒரு இருவருக்கும் ஒரு setup
நீங்களே யார் கட்டுபாட்டிலும் இல்லை. எல்லாம் எங்கள் தலை எழுத்து
இதற்க்கு ஒரு நீதி யார் வழங்குவார் யுவுர் ஹானர் மத்திய அரசு சீர் திருத்த சட்டத்தை யும் ஏற்க மாட்டேன் என்பீர்கள்
ஐகோர்ட்டுகள் உங்கள் கட்டுப்பாட்டில் வராது என்றால் அவர்களின் உத்தரவிற்கு நீங்கள் எப்படி தடை விதிக்கமுடியும் மற்றும் அவர்களின் தீர்ப்பு சரியே என எப்படி உறுதி செய்யமுடியும் முன்னுக்கு பின் முரணானதாக நீதித்துறை மாறிவிட்டது காலத்தின் கொடுமை ....
நீதிபதிகள் பற்றா குறை, குறையுங்கள் பற்றாக்குறையை , நீதி பற்றுடன் பனி புரியுங்கள் ,தாமதங்களால் நீதி மன்றத்தின் மதிப்பு, மரியாதை, குறைத்துவிடும் . கால தேவன் விழிப்புடன் இருக்கிறான் , எவரும் தப்ப முடியாது , இது வாயில் காப்பவன் முதல் தலைமை வரை ...
பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால் காலிப் பணியிடம் பெருகி உள்ளது. நான்கு பேர் வேலையை ஒரு ஆள் செய்கிறார். அவர்களுக்கு நீதியரசர்கள் உத்தரவிடவில்லையா? இரண்டு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் மூன்று வாரத்திற்குள் முடிக்க வேண்டுமென? உங்களுக்கு வந்தா ரத்தம்? மற்றவர்களுக்கு தக்காளி சட்னியா? உச்ச நீதி மன்றம் உயர் நீதி மன்றத்திற்கு உத்தரவிட முடியாதாம். ஆனா ஜனாதிபதிக்கு உத்தரவிடுவார்களாம்? என்ன சார் நியாயம் இது?
ரொம்ப நல்லது. இனிமேலாட்டும் ஐக்கோர்ட் தீர்ப்புகளை ரத்து பண்ணாம தலையிடாம உங்க வேலையை மட்டும்.பாருங்க.
செம்மண் செம்மலை உள்ளே தள்ளாமல் வுடமாடீங்களோ . நீங்க எந்த அணி ?