வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இது போன்று மேலும் மேலும் வெற்றி சோதனைகளை கொடுத்து கொடுத்து காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியில் அமரமுடியாமல் அவர்களுக்கு சோதனை மேல் சோதனை கொடுக்கிறீர்கள்... இது நியாயமா, இது தர்மமா?
எங்களுக்கெல்லாம் கூவத்தில் படகுவிட்டு தான் பழக்கம் .. உங்களைப்போல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சமாச்சாரம் ஆகாது .. மதவாத பிஜேபி ஒழிக என்று ஈர துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு இருநூறு ரூபாய்க்காக கதருவோம் .. கதறல் சவுண்டை பொருத்து கோழியும் பிரியாணியும் குவாட்டரும் கிடைக்கும் ..
நகரங்களில் பஸ் கார் ஆட்டோ டெம்போ இவற்றில் பரிசோதனை செய்யலாமே
வண்டி என்ன தண்ணிரிலா ஓடுகிறது என்று சொல்வார்கள். இன்று, அது நிரூபிக்கப் பட்டுள்ளது. நீரின் இரசாயன சுருக்கம் H2O, 2:1. ஃ இரு மடங்கு ஹைட்ரஜனும் அதில் பாதியளவு ஆக்ஸிஜனும் கலந்த கலவையே நீர். சுத்தமான நீர் மின்சாரத்தை கடத்தாது.
பழைய நிலக்கரி நீராவி இன்ஜினின் கரி புகை வராமல் , அந்த சவுண்ட் - - டிஷ்க் - டஷ்க் - டிஷ்க் - டஷ்க் -டிஷ்க் - டஷ்க் - சவுண்ட் மட்டும் இருந்தால் சூப்பரா இருக்கும் . . .
தொழில் நுட்பம் குறைவாய் இருந்த காலத்தில் காணப்பட்ட அனுபவ சுகம் இப்போது உள்ளதா என்பது விமர்சனத்திற்கு உட்பட்டது. நிச்சியமாக இருக்காது. எனினும் கண்டுபிடிப்புகள் அறிவின் தீட்சண்யம்தான்.
அப்போ எந்த வண்டியிலும் சரியான ஷாக் அப்ஸர்வர் இல்லாம அவஸ்தை பட்டார்கள்
anubhava sugam 40 kmph plus udayil karipodi!
வாழ்த்துக்கள்.
மிகவும் பெருமைக்குரிய விஷயம். தொழில்நுட்பம் மேம்பட்டு ரயில்வே துறை மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துகள். இப்போது பெரிய பெரிய கப்பல்கள் கட்டுமானத்துறையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் என்ஜின்கள் இயங்கும் வண்ணம் வடிவமைக்கிறார்கள்.பெட்ரோல், டீசல் இவற்றை சார்ந்து இல்லாமல் இதைப்போன்று மாற்று எரிபொருள் மூலம் நாட்டின் போக்குவரத்தை இயக்குவதன் மூலம் நாம் நிறைய அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தலாம். நம் நாட்டில் இயங்கும் அனைத்து வகையான வாகனங்களும் பெட்ரோல் டீசல்களுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உடைய எரிபொருள் கொண்டு இயங்கினால் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் இருக்கும். எரிபொருள் விலை குறையும். அதனைசார்ந்து இயங்கும் அனைத்து தொழில்களும் வளர்ச்சி பெறும் . வேலைவாய்ப்பு பெருகும். அதன்மூலம் பொருளாதாரம் மேம்படும்.
மிக்க மகிழ்ச்சியான செய்தி.. இந்திய தேச முன்னேற்றத்தில் ஒரு நல்ல மைல்கல்