வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கல்வி என்றால் மனிதனை நல்லவனாக மாற்ற வேண்டும் முதலில் பிறகுதான் மற்றவை ஆனால் படித்தவர்கள் தான் அதிகமாக திருடுகிறார்கள் நாட்டை கொள்ளை அடிக்கிறார்கள் நாட்டை அந்நிய நாட்டுக்கு காட்டி கொடுக்கிறார்கள் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்றால் இந்த கல்வி திட்டத்தை ஏற்படுத்தியது இங்கே கொள்ளை அடிக்க வந்த வெள்ளையன் அதையே நாம் இன்னமும் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவேண்டுமா கல்வித்துறைக்கு அறிவே இல்லையா
லஞ்சம் ஊழல் குற்றங்கள் கடுமையான தண்டனை மூலம் ஒழிக்க முடியும்
தமிழ்நாட்டில் பார்த்தால் அநேக IAS உள்ளே இருக்கவேண்டியவர்கள் , அத்துணை ஊழல் ..அனால் அதிகாரம் அவர்களை காப்பாற்றுகிறது
குஜராத்தா இதிலென்ன வியப்பு.
இதிலென்ன வியப்பு.என்றால் அங்கே உன்னை போல கொத்தடிமை கள் இல்லை என்றது அர்த்தம். இங்கே 4 ரவுடி பசங்க கஞ்சா குடிச்சிட்டு அரிவாளால் மண்டைய வெட்டுவனுங்க உன்னை போல திராவிட நக்கிகள் சும்மா இருப்பிங்க.
குஜராத் அரசை பாராட்ட வேண்டுமே. அங்கோ மாவட்ட கலெக்டர், அதிகாரியை கைது செய்கிறார்கள் தமிழ் நாட்டில்?
இந்த பிஜேபி அரசு வீட்டுக்கு போனால் ஊழல் வழக்கு வெளிச்சத்துக்கு வரும் .
திராவிட பெருச்சாளிகள் என்பது இனம் சார்ந்தது மட்டுமல்ல குணம் சார்ந்ததும். உதாரணம் குஜராத்தில் ஒரு திராவிட அதிகாரி.. தமிழகத்தில் லஞ்சம் இல்லை ஊழல் இல்லை கொள்ளை இல்லை கொலை இல்லை போதை இல்லை இனவெறி இல்லை மொழி வெறி இல்லை ஜாதி வெறி இல்லை நம்புங்கள் மக்களே..
இங்கேயும் IAS ஆப்பீஸர்ஸ் கோடிகணக்கில சம்பாதிக்கறாங்க ஆனா மாட்றதில்ல எல்லாத்திலும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் காசுக்கு அலையும் ஜென்மங்கள் எல்லாவற்றிற்கும் கேடு கெட்ட மக்கள்தான் காரணம்
பிரிக்க முடியாதது எதுவோ ? IAS சும் லஞ்சமும்.
குஜராத் திராவிட மாடல், விடியா ஆட்சியின் அலங்கோலம், சங்கிகளின் தூய்மையான நிருவாகத்துக்கு உதாரனம்