வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முன் காலத்தில் பல்வேறு வெளி தேச கொள்ளையர்கள் பாரத தேசத்தின் சொத்துக்களை பல நூற்றாண்டுகளாக கொள்ளையடித்து சென்றார்கள். தற்போது இங்குள்ள ஊழல்வாதிகளும் லஞ்ச பேய்களும் கொள்ளையர்களாக இருக்கிறார்கள்... மனிதனின் பேராசையால் ஒருநாள் இந்த உலகம் அழிந்து விடும். ஒரேயொரு முறை கொள்ளையர்கள் மீது இறைவன் ருத்ர தாண்டவம் ஆடினால் நன்றாக இருக்கும். அப்போதாவது அறிவு வருமா என்று தெரியவில்லை.
500 ரூபாய் நோட்டை ஒழித்தால் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதில் ஒரு கட்டுப்பாடு ஏற்படும். லஞ்சம் மூலம் பெறப்படும் பணத்தை பதுக்குவதில் ஒரு இயலாமை ஏற்படும். அரசு சிந்திக்க வேண்டிய காலம் ஏற்பட்டு விட்டது.
பா.ஜ ஆட்சியில் ஊழல் அப்பிடியேதான் இருக்கு. முன்னாடி அரசியல்வாதிகள் அடிச்சாங்க. இப்போ அதிகாரிகள் அடிச்சு அரசியல்வாதிகளுக்கு பங்கு குடுக்கிறாங்க.
அரசதிகாரிகள் என்றாலே லஞ்சதிகாரிகளாகத்தான் இருக்கிறார்கள். . இந்த பயங்கரவாதிகளை எப்படி அழிப்பது இந்திய நாட்டில் ji
பாவம். கட்டு போல விஞ்ஞான முறையில் சம்பாதிக்கக் கற்றுக் கொள்ளவில்லை.
பாவம். 9 ம் வகுப்பு படித்த கட்டு போல விஞ்ஞான முறையில் சம்பாதிக்கக் கற்றுக் கொள்ளவில்லை.
சப் கலெக்டராக இருக்கும்போதே 47 லட்சம் என்றால் கலெக்டர், அரசு செயலாளர், தலைமை செயலாளர் என்று உயர் பதவிகளுக்கு போனால் எவ்வளவு கல்லா கட்டுவார்?? UPSC இவர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்
2021 பாட்ச். 4 வருடத்துக்குள் இவ்வளவு லஞ்சப் பணம். இவர் அநேகமாக மற்ற அசையா சொத்துக்கள் மேலும் தங்க வைர நகைகள் எல்லாம் லஞ்சப் பணத்தில்தான் வாங்கிருப்பார். அவைகளின் மதிப்பு எவ்வளவு என்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இவருடைய உறவினர் வீடுகளிலும் சோதனை செய்ய வேண்டும்.
It is time to reevaluate the need for IAS cader. Most of the newcomers are bent upon destroying the tem and the country.
நாடு முழுக்க இப்படி ரைடு செய்தால், அதில் கிடைக்கும் பணத்தில் நாம் உலக வங்கிக்கே கடன் கொடுக்கலாம்.