வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் பட்டணம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டம் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். போர்வெல் குழாய் மற்றும் குடிநீர் குழாய்கள் தனித்தனியாக நிறுவியிருக்க முடியும். தற்போது 2015-லிருந்து ஒரே குழாயில் தான் இரண்டு நீரும் விநியோகிக்கப்படுகிறது. போர்வெல் குழாய் நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு 2000 பிடீஎஸ் உள்ளது. இத்திட்டம் மூலம் அதனை மென்னீராக்கி மக்களுக்கு அளித்திருக்க வேண்டும்.அதுவும் செய்யப்படவில்லை. ஜல்ஜீவன் திட்டத்திற்கான குழாய்கள் உபகரணங்கள் தளவாடப்பொருட்கள் பட்டத்திற்கு வந்தன. குழாய்களும் சில பகுதிகளில் பதிக்கப்பட்டு ஒருசில இடங்களில் திட்ட விபரங்கள் செலவுகள் போன்றவை அடங்கிய தகவல் பலகைகள் வைக்கப்பட்டன. தற்போது பலகைகள் அகற்றப்பட்டுவிட்டன. திட்டப்பணிகள் முற்றுப் பெறாத நிலையில் குழாய்கள் போன்ற தளவாடப்பொருட்கள் உயர் அலுவலரின் உத்தரவின்படி திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். ஆனால் இத்திட்டத்தால் அரசு நிதி செலவிடப்பட்டதா? என்ற கேள்விக்கு உரிய விசாரணையில்தான் பதில் கிட்டும். சமூக கிராம் அக்கரையில் அறிந்தவை பகிரப்பட்டுள்ளன.
நான்கு நேரி தாலுகாவில் உள்ள ஒரு கிராமித்திலும் இந்த திட்டம் செயல் படவில்லை .திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த திட்டம் இல்லை .
அப்படிப் பார்த்தா நீங்க தமிழ்நாட்டுக்கு கொடுத்த நிதிக்கு ஏன் கணக்கு கேட்கலை ???? திமுகவுடனான கள்ளஉறவுதானே காரணம் ????
ஜல் ஜீவன் திட்டத்தில் வழங்கப் பட்ட குடி நீர் குழாய்களில் முறையாக தண்ணீர் வருவதில்லை. மாதம் ஒருமுறை அல்லது இருமுறை அதுவும் அரை மணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா.
தமிழ்நாடு அரசு ஏன் நிதி கேட்க மாட்டிக்குது.
கண்டிப்பாக தமிழகத்தில் இந்த திட்டத்தில் ஊழல் நடந்திருக்கும்.
மத்திய அரசு கொடுக்கும் நிதியை மாநில அரசுகள் செலவு செய்யாமல் வேறு வேலைகளுக்கு செலவு செய்தால் என்ன செய்வது...
மத்திய அரசு மாநிலங்களுக்கு கொடுக்கும் நிதியை முறையாக பயன்படுத்த தவறினால், மத்திய அரசு அந்த நிதியை மாநிலங்களுக்கு கொடுக்காமல், தாமாகவே அந்த நிதியை மாநிலங்களுக்கு பயன்படுத்தி மக்களின் குறைகளை நிவர்த்திசெய்யவேண்டும். அப்படி எல்லாம் செய்ய சட்டத்தில், நமது இந்திய அரசியலமைப்பில் இடம் இல்லை என்று கூறி தட்டிக்கழிக்காமல், சட்டத்தையும், அரசியலமைப்பையும் மாற்றவும்.
எப்போதும் ஒரு பதிவு போடும் பொது தகவல்களில் அல்லது திட்டத்தில் குறை இருந்தால் யாருக்கு சுட்டி காட்ட வேண்டும் என்ற விபரமும் தெரிவிக்கப்பட வேண்டும்