வாசகர்கள் கருத்துகள் ( 14 )
வங்கி அதிகாரிகளின் மெத்தனப்போக்குதான் காரணம் பிரச்சினையை தீர்க்க இதோ ஒரு வழி கணக்கு தொடங்கும் போதே நாமினேஷன் விபரங்கள் தருகிறோம் kyc விபரங்களை புதுப்பிக்கவும்னு அனுதினமும் sms போட தெரிந்தவர்கள் இதுபோன்ற காலாவதி கணக்கு வைத்திருப்பவருக்கோ அல்லது அவர்களது நாமினிக்கோ ஒரு sms email போட்டு முயற்சி செய்தார்களா என்று கேட்டு பார்க்குமா ரிசர்வ் வங்கி? அடுத்தவர் மீது பழிபோட்டு தங்களை மிகுந்த கடமை உணர்வு உள்ளவர்களாக காட்டிக் கொள்வதே இவாளின் டெக்னிக். அதே போல இப்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைன்னு பீத்திக்கிறது அரசு ஆனா வங்கியில் கார்டை நீட்டினா பணம் தருவதில்லை வித்ட்ராயல் பாரம் கொடுக்க சொல்கிறார்கள் எல்லாமே காகித பயன்பாடாக மாறியுள்ளது.
கணக்கு நடப்பில் இருந்தால், பழைய , புதிய கிளையில் விண்ணப்பித்து மாற்றலாம் ? தற்போது எங்கும் atm - இதில் விவரங்கள் பதிவு செய்து செயல்பட வைக்கும் வசதி தேவை. பணம் போட, ரேகை பதிவு, வீடியோ அழைப்பு போன்ற வசதிகள் உள்ளன. ஒரு செல் எண் தான் இருக்கும். - ஈமெயில் வசதி . OTP - அனுப்பி சோதிக்கலாம். மீண்டும் வங்கி செல்வதை தவிர்க்க முடியும். நாமினியின் வங்கி கணக்கு விவரம் பதியலாம் .
கணக்கு நடப்பில் இருந்தால், பழைய , புதிய கிளையில் விண்ணப்பித்து மாற்றலாம் ? தற்போது எங்கும் atm - இதில் விவரங்கள் பதிவு செய்து செயல்பட வைக்கும் வசதி தேவை. பணம் போட, ரேகை பதிவு, வீடியோ அழைப்பு போன்ற வசதிகள் உள்ளன. ஒரு செல் எண் தான் இருக்கும். - ஈமெயில் வசதி . OTP - அனுப்பி சோதிக்கலாம். மீண்டும் வங்கி செல்வதை தவிர்க்க முடியும். நாமினியின் வங்கி கணக்கு விவரம் பதியலாம் .
பலரும் இடம் பெயர்ந்து விடுகிறார்கள் கணக்கை வேறு கிளைக்கு மாற்றவும் கணக்கு உள்ள வங்கி கிளையில்தான் ஆதார் பாண் கார்டு ஆதாரங்களை கொடுத்து மனு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது வேறு மாநிலத்துக்கு போனவர்கள் இதற்காக வேலை வெட்டியை விட்டு வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கு பதிலாக புதிய ஊரிலுள்ள கிளையில் வாடிக்கையாளர் தனது ஆதார் பாண் விவரங்களை கொடுத்து மாற்றிக் கொள்ள அனுமதிப்பதில் தவறில்லை குற்றம் நடக்க வாய்ப்பில்லை. இந்த வசதி இல்லாமலே பல்லாயிரம் கணக்குகள் முடங்கி கிடக்கின்றன.
செயல்படாத வங்கிக்கணக்குகளை டார்மென்ட் அக்கவுண்ட் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.. வாடிக்கையாளரின் முகவரிக்கே சென்று காரணத்தை அறிந்து/அறிவுறுத்தி முடிவெடுக்க வேண்டும்.... சேவைகளுக்கு கட்டணக் கொள்ளை, குறைந்த பட்ச வைப்புத் தொகை இல்லாவிட்டால் அபராதம் என்றெல்லாம் சுரண்டும் வங்கிகள் அதையும் செய்யவேண்டும் ....
Ruling Party Govts Loots People With Various Excuses for Lavish-Extra vagant Expenses incl 50% Non Working Govt Officials
Govt Expanding Looting Supreme People for Lavish Extravagant Expenditures incl VFatly PaidBut Only50%Workng GovtOfficials etc etc
சுமார் ஐந்து கோடி இந்தியர்கள் அயல் நாடுகளில் பணி புரிவதாக ஒரு புள்ளி விபரம் படித்தேன். அது உண்மையானால், அந்த ஐந்து கோடி இந்தியர்களின் வங்கி கணக்குகளும் செயல்படாத கணக்குகளா? அது போலவே அந்த ஐந்து கோடி பேர்களில், ஒரு அனுமானமாக, நாலில் ஒரு பங்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு பேர்களின் மனைவியரும் அயல் நாடுகளில் தான் இருப்பார்கள். அவர்களது வங்கி கணக்குகளும் செயல்படாத கணக்குகளா? அப்படிப்பட்டகணக்குகளில் சுமார் ஓராண்டுக்கு மேல் வரவு பற்று இல்லாமல் இருந்தால் வங்கி வட்டி கொடுப்பதை நிறுத்தலாம். கணக்கை முடக்குவது சரியல்ல. குறைந்தபட்ச இருப்புத் தொகை அரசுக்கு மூலதனமாகத்தானே பயன்படுகிறது.
நீங்க வேற...அப்படி வெளி நாடு போனானா இப்பொ யாரோ அக்கௌன்ட் ஆக்கணும்..இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..அது அமெரிக்கா,இங்கிலாந்து ஓகே...இங்க வளைகுடா பெரிய வருமானம் கிடையாது...அவங்களும் நெய்,அமெரிக்கா கிரீன் கார்டு ஹோல்டர் அவனுக்கும் ஒரே விதி..இது சரி இல்ல்லா
கணக்கை மூடி அதில் இருக்கும் பணத்தை ஆட்டையப் போட்ருவாங்க.
குடும்பக்கட்சி அடிமைக்கு அதே குடும்பத்தின் புத்தி .....
அரசு சார்ந்த பல இடங்களில் வங்கிகள் உள்பட, இன்னும் சுதந்திரத்திற்கு முன்னால் போட்ட நடைமுறைக்கு ஒவ்வாத சட்டத்தை வைத்துக் கொண்டே ஓட்டுகிறார்கள். இவற்றையெல்லாம் களை எடுக்க, எடுக்க பிரச்சனை குறையும்.