வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுங்கப்பா என்று கேட்பது போல் இருக்கிறது நம் கடற்படை வீரர்களின் பாடி லாங்குவேஜ்.
வாங்கிய ஆயுதத்தை பரிசோதனை செய்து பார்க்க இதுவே சரியான தருணம். சீனா தயாரிப்போட தகுதி எப்டின்னும் கண்டுபிடிக்க நல்ல வாய்ப்பு. மேலும் நாம் ஆயுதப்பூஜைக்காக வாங்கவில்லை. நல்ல வாய்ப்பு . இந்த மூடர்களை மூர்க்கர்களை ஒழித்துக்கட்ட சரியான நேரம் இதுவே ஆகும். அப்படியே பலுசிஸ்தான் தனி நாடாக பிரித்து பாக்கிஸ்தான் எல்லையை முடிந்தவரை சுருக்குங்க ஐயா. காஷ்மீருக்காக பயங்கரவாதத்தை ஊக்கிவித்தவன் அவன் நாடு அழிவதை தூண்டுவதை பார்க்கவேண்டும். கிடைத்த நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு செலுத்தாமல் இந்தியாவை பார்த்து பொறாமை கொண்டால் உள்ளதும் போய்விடும்.
நாடு முழுவதும் நாள் முழுவதும் பல நாட்களாக தீவிரவாதம் தீவிரவாதத்தை முறியடிக்க நாட்டில் உள்ள ஒட்டுமோத்த படைகளும் , பல லச்சம் கோடிகள் கொட்டி வாங்கிய உலகின் மிக விலையுயர்ந்த போர்தளவாளங்களுடன் கூடிய போர் .