வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அது வரும் போகும் . பாகிஸ்தான் மேல சந்தேகம் இருக்கு .இங்க இருக்கிற தேச துரோகிங்களை நாடு கடத்திட்டா எல்லாம் சரி ஆகிடும்
நம்ம மர்ம மனிதர்கள் தான் காரணம்
ஒன்றிய அரசு ஏற்கனவே எச்சரிக்கை ச்ற்றறிக்கை அனுப்பிருச்சு. கடமை முடிஞ்சிருச்சு.
கொரோனா பரவலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றன? அதைப்பற்றி ஒரு செய்தியும் காணோம். பரவல் சீரியஸ் ஆகும் வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். சீரியஸ் ஆன பிறகு பலவித கட்டுப்பாடுகள் கொண்டுவருவார்கள்.