வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்பாவிகள் சிலருக்கு அடி பணிந்து தான் வர்த்தக ஒப்பந்தம் நடைபெறும் என்று நினைக்கிறார்கள். தமிழக முதல்வர் பின்னால் இருந்து பார்ப்பவர்கள் இது போலத்தான் தோன்றும். ஏற்கனவே இங்கு உள்ள தொழிற்சாலைகள் தலைமை அலுவலகங்கள் ஜெர்மன் சென்று அந்த தொழிற்சாலை உயர் அதிகாரிகள் பார்த்து கெஞ்சி ஒரு எம்ஓயூ போட்டு விட்டு அதை உலக அளவில் விளம்பரம் செய்யும் விளம்பர பிரியர்கள். இந்த எம்ஓயூ போட்டாலும் போடா விட்டாலும் அந்த கம்பெனிகள் இங்கு மூதலீடு செய்யும் ஏனெனில் இலாபத்தை முழுமையாக அவர்களால் கொண்டு செல்ல முடியாது. ஆகவே அவர்கள் இலாபத்தின் ஒரு பகுதியை இங்கு மூதலீடு செய்து தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வார்கள். தொழிலை விரிவு படுத்துவார்கள். தொழிலாளர் நலனுக்காக அதிகம் செலவிடுவார்கள். கோவையில் புரூக் பாண்ட் நிறுவனம் இயங்கி வந்த பொழுது தொழிலாளர்களுக்கு பத்து பைசா டீ இருபத்தி ஐந்து பைசா மதிய சாப்பாடு தீபாவளி பண்டிகை பொழுது பொதுமக்கள் அனைவருக்கும் மலிவு விலை பட்டாசுகள் போன்றவை இலாபத்தை முழுமையாக கொண்டு செல்ல முடியாது என்பதால் இது போன்று கொடுத்தார்கள். இதை அறிந்த திராவிட மாடல் கட்சிகள் இது போன்ற கம்பெனிகள் இடம் இருந்து பணத்தை பிடுங்க ஆரம்பித்த பின்னர் தான் கோவையில் உள்ள மில்கள் செளத் இண்டியா விஸ்கோஸ் மால்கோ போன்ற நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாமல் தொழிற்சாலைகளை மூடி விட்டனர்.
அப்போ அடிபணிய மாட்டோம்னு சொல்றதெல்லாம்?
பொய்யா கோப்பால்?
எனக்கென்னமோ இப்படி தோன்றுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது இந்தியா மீதான வைராக்கியத்தை குறைத்துக்கொண்டு, அமெரிக்க நாட்டு நலன் மற்றும் இந்திய நாட்டு நலன், மற்றும் உறவை கருத்தில்கொண்டு, அவராகவே இந்தியா மீது விதித்துள்ள அந்த அதிக வரியை குறைப்பார் என்று தோன்றுகிறது. ஏதோ போராதகாலம் டிரம்ப் அப்படி செய்துவிட்டார். அவரை நாம் மன்னிப்போம். உறவை புதுப்பிப்போம்.
கால்லே விழுந்து மன்னிச்சிடுங்கோ. சமூகம் ஒத்துக்குவார்.
அமெரிக்காவின் விஞ்ஞான உற்பத்தி மரபணு மாற்றம் இவையெல்லாம் குளிர் பிரதேசக்காரர்களுக்கு நன்று சீனா உக்ரைனுக்கு வியாபாரம் செய்ய ட் டு ம் பாரத த் தை ஏன் குறி வைக்கிறது அமெரிக்கா இது வளர்ந்த நாட்டின் பண்பாடு ற் க்கு சிறந்ததா