வாசகர்கள் கருத்துகள் ( 6 )
புள்ளிவிவரம் பாதகமா இருந்தா பழைய வருசங்களையும் சேர்த்து குடுப்பாங்க. சாதகமா இருந்தா 2014 லேர்ந்து குடுப்பாங்க.
இனிமே சென்னை முதல் கன்னியாகுமரி வரை, ஏன் கடல்தாண்டியும் , பில்டிங் தான்
80000 ஆயிரம் உயிரிழப்புகளில் 10000 க்கு மேல் சுனாமியில் உயிரிழந்தவர்கள். அதை கணக்கிலிருந்து எடுத்துவிட்டால், கணிசமாக குறையும். அதோடு நம் நாட்டில் புயலால் ஆயிரக்கணக்கில் உயிரிழந்த வரலாறு எல்லாம் உண்டு. அதெல்லாம் இருபத்தோராம் நூற்றாண்டில் கணிசமாக குறைந்துள்ளது. சராசரி மழையளவு என்பது 30 ஆண்டுகால மழையை கணக்கில் கொண்டு சொல்லப்படுவதைப் போல இதையும் 30 ஆண்டு கணக்கில் சொல்கிறார்கள் என்று புரிகிறது.
பாரதம் ஒரு பாதுகாப்பு நாடு. இயற்கை பேரழிவு தடுக்க இயலாது. இயற்க்கை வழித்தடங்களை அழித்து வேறு பணிகள் செய்வது தான் பேரழிவிற்கு காரணம். மழைநீர் சேமிப்பு ஒரு அளவிற்கு தான் இருக்கவேண்டும் கடலில் ஜலம் கலக்கவேண்டும். மண் தரை இல்லாவிடில் பூமி நீரை உறிஞ்சாது. இரண்டும் சரிவர இயங்கினால் பேரிடர் ஏற்பட்டாலும் தாங்க இயலும்
சுனாமி பாதிப்பு பேரிடர் இல்லையா....
பேரிடர் பாதிப்புக்கு முக்கிய காரணம், அனைத்து நாட்டிலும், குறிப்பாக இந்திய நாட்டில், இயற்கை வளங்களை அழிப்பதால்தான். இயற்கையை அழிப்பது, அதாவது காடுகளை அழிப்பது, ஏறி, குளம், குட்டை, ஆறுகள், நதிகள் எல்லாவற்றையும் மணலுக்காக சுரண்டி, அங்கே தண்ணீரை வற்றவைத்து, சிமெண்ட் கட்டிடங்கள் கட்டுவது. இப்பொழுதெல்லாம் விவசாய நிலங்களை கூட விட்டுவைப்பதில்லை மதிகெட்ட மானிடர்கள். ஆக பேரிடர் பாதிப்புக்கு முக்கிய காரணம் மதிகெட்ட மானிடர்கள். இப்பொழுது அழுது புலம்புவதும் அதே மதிகெட்ட மானிடர்கள். திருந்துங்களடா மதிகெட்ட மானிடர்களே.