வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அண்டை நாடுகளுக்கு உதவி செய்து பதக்கங்கள் பெறுவதில் வல்லவரான இவர் உள் நாட்டில் இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி ஏதும் செய்வதில்லை.
நாம் மட்டும் பணக்கார நாடாக இருந்தால் போதாது, அண்டை நாடுகளுக்கும் தாராளமாக உதவி செய்யவேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டவர் மோடி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்டத்தில் ஏட்பட்டிருக்கும் காட்டு தீயை அணைக்க இந்தியா என்ன செய்தது?
இல்லை ஏன்றால் உங்க கோவணம் காற்றில் தானடி
அஞ்சு பைசா போட்டு நான் செஞ்சேன் நான் செஞ்சேன்னு பீற்றல்.
அண்டைநாடுகளுக்கு உதவி செய்யலாம் தான், ஆனால் இலங்கை போல நம்பிக்கை துரோகிகளுக்கு செய்வது மிக கேட்டது, அதற்க்கு அவர்கள் லாயக்கு இல்லாதவர்கள், தமிழக மீனவர்கள் படும் துயரங்களுக்கும், பொருளாதார நஸ்தங்களுக்கும், தொழில் முட்டுக்கட்டைக்கும், வாழ்வாதார இளப்பிற்கும் அவர்கள்தான் காரணம், பிரதமருக்கு தமிழர்கள் என்றால் இளக்காரம், இதே குஜராத் மீனவர்கள் சிக்கினால், தானே பேசுவார், இப்போது வாயை திறக்கமாட்டார், அங்கெ சீனாக்காரன் முகாம் அமைக்கிறான், நம்மை வேவு பார்க்கிறான், ஆனால் நம்மவர் வாயை திறக்க மாட்டார், இந்த பயம் ஏனோ ?