வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆப்புறம் எதுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓவியம் பரிசளித்து குசலம் விசாரிக்கணும்?
சபாஷ் இந்தியா. சபாஷ் ராஜ்நாத்ஜி
அன்று ஹிட்லருக்கு எதிராக உலக நாடுகள் திரண்டதுபோல் இன்று சீனாவுக்கு எதிராக உலகநாடுகள் திரளவேண்டும் .பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கும் சீனா அவர்கள் நாட்டில் வாழும் உய்க்கர் முஸ்லிம்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கட்டும்.
அது ரொம்ப கஷ்டம், சீனாவிடம் அவர்களின் பொருளாதாரம் தங்கி இருக்கு. ஹிட்லர் அதை செய்யவில்லை, அதான் தவறுக்கு எதிரிகள்.
இது மோடி தலைமையில் பிஜேபி ஆட்சி.. சூப்பர் பவர் இந்தியா.. இந்தியாவை காட்டி கொடுத்த உலக ஊழல் புகழ் திருட்டு திமுகா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இல்லை என்று உலகுக்கே உணர்த்திய தருணம் இது..
மோடிஜி தலைமையிலான இந்தியாவின் நிலைமை தற்போது வேறு மாதிரி. காங்கிரஸ் ஆட்சியின் போதிருந்த கூனிக்குறுகி நின்ற நிலையில் இப்போதில்லை. ஒருகாலத்தில் இந்தியா என்றால் எல்லா நாடுகளும் பிச்சைக்கார நாடு என்பார்கள், இந்திய தேசத்தை உலகத்தில் அழுக்கு நிறைந்த நாடு என்று குறை சொல்வார்கள். இப்போது அப்படியில்லை உலகத்தில் தலைசிறந்த தலைவர் பிரதமர் யார் என்று கேட்டால் மோடிஜி என்கிறார்கள். வல்லரசாக மாற்றிய பெருமை பாஜகவின் மோடிஜிக்கே சேரும். அவருடைய மந்திரிசபையில் இருக்கின்ற ராஜ்நாத் சிங் எப்படி இருப்பார்? அதே ஆக்ரோஷம் அதே சுயமரியாதையை நாட்டுக்காக காப்பாறுவார்தானே? அதனால் நமது ராணுவ அமைச்சரின் நிலைப்பாடு இருகரம் தட்டி பாராட்ட வேண்டிய ஒன்று. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கும் சீனாவின் ராஜதந்திரத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தார் அதே சீனாவில் . இதுதான் தற்போதைய இந்தியா. இந்த நிலை தொடரும். கம்பீரமாக.கவுரவமாக. சபாஷ் இந்தியா என்பார்கள் அரசியல் தெரிந்த உலக தலைவர்கள். இருபதாண்டுகள் காங்கிரசால் சீரழிந்த இந்தியாவை தலைநிமிர செய்த மோடிஜி நவீன இந்தியாவின் சிற்பி என்பேன். மறுக்க முடியுமா என்ன?
சீனா இது போல குசும்புகளை தொடர்ந்து அரங்கேற்றிக்கொண்டுதான் இருக்கிறது.