வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அமெரிக்கா யார் காசு கொடுத்தாலும் ஆயுதங்கள் விற்பார்கள்!
பழையன கழிதலும் புதியன புகுதலும் . . . ஆனாலும் , கோடானு கோடி கோடியாய் கொட்டி வாங்கப்படும் , ராணுவ விமானங்கள் கப்பல்கள் தளவாடங்கள் , உபயோகப் படுத்தாமலே , பழையன ஆகிவிடும் , , மக்களின் / அரசின் கஜானா பணம் கரைகின்றது . . .
போர் வந்தால்தான் அவை உபயோகப்படும். அதில் பல்லாயிரம் வீரர்கள் மட்டுமல்லாது மகான்களும் உயிரிழப்பர். நமக்கு ஆயுதம் தேவை . போர் தேவை இல்லை
தன்னிறைவு என்பது கனவுதான் நல்ல கல்வி நிறுவனங்களில் 45 சதவிகிதம் எடுத்தவர்கள் உள்ளே, 90 சதவிகிதம் எடுத்தவர்கள் வெளியே .
நாட்டை எதிரி நாடுகளிடமிருந்து காப்பாற்ற போர் விமானங்கள் தேவை. ஓகே. ஆனால் நம்நாட்டிலேயே இருக்கும் தேசவிரோதிகளிடமிருந்து நம் நாட்டை எப்படி காப்பாற்றப்போகிறீர்கள்?
உச்ச நீதி மன்றத்தின் அதிகாரத்தை பாதுகாப்பு விஷயங்களில் குறைத்தால் போதும். எதிரிகளுக்குக்கூட ஊட்டி விட சொல்லும் உச்ச நீதிமன்றம்.
நாட்டின் பாதுகாப்பு மிக மிக முக்கியம்.
அமெரிக்காவுக்கு லேகியம்,ஊறுகாய், அப்பளம் ஏற்றுமதிக்கு வாய்ப்புகள் அதிகமாயிருக்கு.
தமிழக முதல்வரின் அமெரிக்க வர்த்தக மாநாட்டிலே இது நடக்கும்.
வாஷிங் மெஷினையே தூக்கி டபிள் ப்ளீச் வாஷ் பண்ணிட்டாரே ட்ரையம்ப் ட்ரீம்ப் ஒன்லி இம்ப்போர்ட் நோ எக்ஸ்போர்ட் saathanaithaan
ஆம்., தொழில்நுட்பங்கள் இறக்குமதி. சீனாவை எதிர்க்க / சமாளிக்க அமெரிக்காவின் வல்லமை இறக்குமதி. பாரதத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி. இப்படி ஒன்லி இம்போர்ட். பிகு: ஏற்கனவே இந்திய ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது.
ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இந்தியாவின் பலத்தை வெகுவாக அதிகரிக்கும்.
அமெரிக்காவுடன் இந்திய உறவு வலுப்பெறும். அதோடு இந்தியாவின் தேஜாஸ் விமானங்களையும் மேம்படுத்தி அமெரிக்கா பிரான்சு சைனா போர் விமானங்களுக்கு இணையாக தரம் மேம்படுத்த வேண்டும்.