வாசகர்கள் கருத்துகள் ( 5 )
tourist ஸ்பாட்டை ஏன் பாதுகாக்கவில்லை. உள்ளூர் போலீசோ அல்லது பாதுகாப்பு படையினரோ எங்கே இருந்தார்கள். அந்த நான்கு தீவிரவாதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் நடந்து நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.
சீக்கிரமா பொறிக்கிஸ்தான் இருந்த இடம் அடையாளம் தெரியாம ஆக்குங்க.
நாட்டின் பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகளை இப்படி அரசியல்வாதிகளைப்போல் நேரடி வர்ணனை செய்வது கீழ்த்தரமான வேலை.
ஆமா நீங்க ரொம்ப தரமான வேலை. செயிரிங்க ....
உங்களை போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்கள் இருக்கும் வரை..... அவர்களுக்கு கொண்டாட்டம் தான்.