மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago
புதுடில்லி : பிரஹார் என்ற ராணுவ ஏவுகணையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒரிசா மாநிலம் சண்டிபூரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. 150கி.மீ., சுற்றளவிலான இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது பிரஹார் ஏவுகணையாகும். ராக்கெட்டுகளின் உதவி இல்லாமல் இந்த ஏவுகணையை இயக்க முடியும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
1 hour(s) ago | 4
7 hour(s) ago
7 hour(s) ago