வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சுமார் எழுபது வருடங்களுக்கு முன் புல்லட் ரயில் இருந்திருந்தால் தஞ்சாவூர் மார்க்கம் சென்னை வரையில் ஒருவர் திருட்டு ரயிலேறி வந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகமும் தப்பி பிழைத்திருக்கும்.
அந்த இரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் இருந்திருந்தாலே தமிழகம் தப்பித்து இருக்கும். ✷‿✷
அப்படி நடந்திருந்தால் அல்லது இப்படி நடந்திருந்தால் என்று இப்படியே சொல்லிக்கொண்டு திரியவேண்டியது தான்.
இருக்கட்டும். இது யாருக்குத்தேவையோ அவுங்களுக்கு இருக்கட்டும். இதனால் 2 வோட்டு கூட NDA வுக்கு அதிகம் கிடைக்காது. உங்களை நம்பி வோட்டளிப்பவர்களில் 75 சதவீதம் சாமான்யர்கள். எனவே அவர்களுக்காக இருக்கும் மற்ற ரயில்களில் நேரம் தவறாமை... பயணியர் உயிர் உடமைக்கு விபத்தில்லா பாதுகாப்பு... நல்ல சுத்தமான பராமரிப்பு.... இவற்றை செய் து விட்டு ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு மார் தட்டுங்கள். சுண்டக்காயை கொடுத்து விட்டு சுரைக்காய் கொடுத்தோம்
போதைமருந்து கள்ளச்சாராயம் வித்துக்கிட்டு தமிழகத்தை நாசமாக்கிட்டு இருக்கிறவர் கிட்ட போய் அழுங்கள்.
நொள்ளை கண்ணுக்கு எதுவும் நொள்ளையாக தெரிவதில் வியப்பில்லை.