வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உலக அளவில் துறைமுகம், கப்பல் கட்டுமானத் துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு ஒரு சதவீதம் கூட இல்லை.சீனா, தென்கொரியா, ஜப்பான் மட்டுமே தொண்ணூற்றிமூன்று சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளன.வாய்ச்சவடால் மட்டுமே விட்டுக் கொண்டு இருப்பதை விட்டு விட்டு உருப்படியாக நாட்டுக்கு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்!
அந்தமான் தீவு ஒன்றில் பல்லுயிர்களை அழித்து அங்கு ஒரு துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. அந்த தீவு அதானிக்கு தாரை வார்க்கப்படும். அது அதானிமான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
888 கோடி கொடுத்தால் தமிழக அரசு உனக்கும் தரும் பொய்ஹிந்து
உனக்கேன் வயிறு எரிகிறது நீ பேசாமல் உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் சுபிட்சமாக இரு...இங்கிருந்து கொண்டு வன்ம கருத்துகளை பதிவிடாதே!
வளர்க பாரதம்.