வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கை கால்களை இரும்பு சங்கிலியால் பிணைத்து விமானத்தில் இருந்து அவனது நாட்டின் மீது தள்ளி விட வேண்டும். இனி ஒருத்தனும் கனவிலும் எல்லை தாண்டும் என்ற நினைப்பு வராது...
slaughter them
கோல்கட்டா: மேற்கு வங்கத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது; மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தியா - வங்கதேச எல்லையில் அமைந்துள்ள உமர்பூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் சட்டவிரோதமாக ஊடுருவியது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கை கால்களை இரும்பு சங்கிலியால் பிணைத்து விமானத்தில் இருந்து அவனது நாட்டின் மீது தள்ளி விட வேண்டும். இனி ஒருத்தனும் கனவிலும் எல்லை தாண்டும் என்ற நினைப்பு வராது...
slaughter them