வாசகர்கள் கருத்துகள் ( 27 )
HOW BANGLADESH PEOPLE COMING INTO INDIA. WHO IS RESPONSIBLE FOR THIS. WHAT BORDER SECURITY FORCE DOING? WHICH GOVERNMENT IN POER?BJP GOVERNMENT IS RESPONSIBLE FOR THIS.
அதனால் தானெ சவுண்ட் உடுறாங்க. அடி மடியிலேயெ கை வச்சுட்டதாலேயே காட்டு கத்தல். கொள்கையில்லாத எதிர்க்கட்சிகள். கல்லாதார் பலர் கூடி காதலுற்றால்போல எதிர் கட்சிகள் நெல்லிக்காய் மூட்டை.
அமித் ஷா நீங்கள் சென்ற முறை ஜெய்த்ததே செல்லாது என்று அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது நீங்கள் தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து ஓட்டுக்களை முறைகேடாக பெற்றதற்கு ஆதாரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. உங்கள் பாய்ச்சலை நீதி மன்றத்தில் காட்ட முடியுமா ?
அய்யா ELECTION COMMISSON ஒரு ஆடோனோமோஸ் BODY அவர்களை குறை சொன்னால் நீங்கள் ஏன் பதற்றப்படுகிறீர்கள் , அதே போல ஒன்றிய அரசை ராகுல் கேள்வி கேட்டால் நீதிபதி பாடம் எடுக்கிறார் என்ன நடக்குது இந்தியாவில்
ஒட்டு திருடி வெற்றி இவர்கள் பேசுகிறார்கள்
"ஒரே நபர், ஒரே முகவரி.. ஆனால் 3 மாநிலங்களில் வாக்களிக்கிறார்.." ஆதாரமாக போட்டோவை வெளியிட்ட ராகுல் இதுக்கு பதில் இருக்கா அமித்ஷா
மரமண்டை மரியோ அதே தேர்தல் ஆணையம் கையெழுது கேட்டது...போட்டையா
பத்து ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அமைச்சருக்கும் ஊடுருவல்கார்ர்கள் பற்றி தெரியாமல் போனது வியப்பாக உள்ளது
1 1/2 கோடி பங்களாதேசிகள் மேற்கு வங்கத்தில் மட்டும். 5 கோடி பங்களாதேசிகள் பாரதம் முழுவதும் . முதலில் அவர்களை அடையாளம் கண்டு வோட்டர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் அடுத்ததாக அவர்களை பங்களாதேஷ்–க்குள் தள்ளிவிடவேண்டும். சிறிதும் கருணையோ அசிரத்தையோ காண்பித்தால் - பாரதம் பாவிகளின் கூடாரம் ஆகிவிடும்
பங்களா தேஷ் காரன் பங்களா தேஷ் காரன் தான். அவனுக்கு இந்தியாவில் என்ன வேலை என்று கேட்ட ஆளு தான் இந்த 1000 ரூபாய் நோட்டு மெஷின் புகழ் சிதம்பரம். அப்போ அவுரு அமைச்சராம். அது வேற வாய்ன்னா இது ? இப்போ பஹல்கம் தாக்குதல் நடத்தியது உண்மையில் பாகிஸ்தான் காரன் தானான்னு கேக்கற இந்த வாய் ? மக்களே சொல்லுங்கள்.
Why BCCI given exception from RTI act .. what is the necessity.. bjp party started losing trust among middle class and common public.. all of your actions are showing its corporate party behind running by billionaires ...
பிசிசிஐ எப்போதுமே அரசு அமைப்பல்ல .. தனியார் அமைப்பை RTI இன் கீழ் எப்படி கொண்டு வரமுடியும்?