வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதற்கெல்லாம் மூல காரணமான இந்திய எல்லையில் குறட்டை விட்டு கோட்டை விட்ட மத்திய அரசை முதலில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்!
* மிக நல்ல செய்திதான். * இதை எல்லா மாநிலங்களும் கடை பிடிப்பது அவசியம். * இதை ஒரு போர்க்கால நடவடிக்கையாக கருதி எல்லா கட்சிகளும் இந்த நடவடிக்கைக்கு SUPPORT கொடுக்கணும் * இந்தியாவில் 5 கோடி சட்டவிரோதக்குடியேறிகள் உள்ளனர். இது நம் எல்லோருக்கும் ஆபத்து
கைது செய்வதெல்லாம் வேஸ்ட். கழுத்தைப்பிடித்து அவர்களை அவர்கள் நாட்டிற்கு அனுப்பவேண்டும்.
இந்தியாவில் இருக்கும் முக்கால்வாசி மூர்க்கனுங்க எல்லாருமே கள்ளக்குடியேறிங்க தான்
தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் மத்திய அரசு சோதனை மேற்கொண்டு கள்ள குடியேறிகளை வெளியேற்றினால் மட்டுமே ஊழல்வாதிகளை வேரறுக்க முடியும்.