வாசகர்கள் கருத்துகள் ( 49 )
அப்புடி என்னதான் இருக்கு அதில்
இன்றய ஜென் ஜீ 20,000 ரூபாய் சம்பளம் என்றால் 5 லக்ஷம் கடன் இருக்கிறது. பல பேருக்கு 5-6 வங்கிகளில் கடன் இருக்கிறது. இதை தவிர மொபைல் போன் மூலம் வாங்கும் கடன். இதனால் பல குடும்பம் தற்கொலை செய்யும் நிலை உள்ளது. 1.75 லக்ஷம் வாங்கிய போனை அடுத்த நிமிடம் திரும்ப கொண்டு குடுத்தால் அதன் விலை 5-10 ஆயிரம். கல்லூரி மாணவர்கள் பெற்றோரை மிரட்டி தவறான வழியில் வாங்குகின்றனர். அடுத்தவனுக்காக வாழும் ஜனங்கள் அதிகமாகி விட்டனர். இதனால் பல குடும்பம் ஆடம்பரத்தில், குடியில், போதை பொருளால் அழியும் நிலைமை அதிகமாகி விட்டது. இது தான் அமெரிக்க மற்றும் மேற்கத்திய கலாச்சாரம். பணம் இல்லாமல் கடன் அட்டையில் கடன் வாங்கி முழுகி போகும் நிலை. பின்னால் கடன் பிரச்சனையால் குடும்பத்தை கொலை செய்வது, குழந்தைகளை கொலை செய்வது நடக்கிறது. மிகவும் தவறான வழியில் இந்தியா செல்கிறது. இது இந்திய, தமிழக கலாச்சாரம் இல்லை.
வாங்கும் சக்தி உள்ளவர்கள் புதிய ஐபோன் வாங்குகிறார்கள். அதற்கு ஏன் இவ்வளவு எதிர்மறையான, மற்றும் சம்பந்தம் இல்லாத விமர்சனங்கள்?
ஆளுக்கு ரெண்டு போனா வாங்கிக்கோங்க.
பணக்காரர்களின் நகரம் மும்பை. மாதாந்திர ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு பணம் இல்லை கேஸ் வாங்க பணம் இல்லை ஏழைக் குழந்தைகள் அம்மணமாக திரிகின்றனர் ஆனால் லட்ச ரூபாய் கொடுத்து மொபைல் வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் வர்க்கம் வெட்கப்பட வேண்டும்.
உழைத்து சம்பாதித்தவன் வாங்குகிறான் .. உட்கார்ந்து ஓசியில் தின்பவன் வசைபாடுகிறான்
இந்தியா ஏழை நம்புங்கள் மக்களே ஆதலால் அரசு இந்த சிறுபான்மை சலுகைகளை நீக்கி விடலாம்.
வேலை வெட்டி இல்லாத கூட்டம், இதுங்க தான் நாள் முழுக்க வேலை செய்யுற மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டு திரியுது
ஜென் இசட், ஒரு தனி ஜீன் ,ஜீவன்கள்
கொஞ்ச நாள் கழித்து வாங்க வேண்டியதுதானே. தரித்திரம். சினிமாவுக்கு கூட்டம். பிரியாணிக்கு கூட்டம். சினிமாகாரன் பின்னாடி கூட்டம். செல்போனுக்கு கூட்டம். நாடு விளங்கிடும்.
பூமியில் கால் படாமல் மிதந்து கொண்டிருக்கும் இழி பிறவிகளை என்ன செய்யமுடியும் .
நீங்கள் யாரை சொல்லுகிறேர்