வாசகர்கள் கருத்துகள் ( 37 )
நியாயமான கேள்வி? தேர்தல் ஆணையம் பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளது.
எல்லாரும் பாத்துக்கோங்க...நானும் அரசியல்வியாதிதான் நானும் அரசியல்வியாதி தான்... நானும் கருத்து சொல்லுவேன் நானும் கருத்து சொல்லுவேன்...எல்லாரும் பாத்துக்கோங்க...எல்லாரும் பாத்துக்கோங்க...
யாரிந்த அம்பி ?? அப்பப்ப டிவிலயும் நியூஸ் பேப்பர்லயும் வந்து போவுது ??? பெத்தவங்க பாத்து எதாவது வைத்தியம் செய்யப்புடாதா ?
நீங்களும் உங்கள் கட்சியும் வெல்லும் போது இனிக்கிறது. தோற்கும் போது கசக்கிறது.
தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால்... அது மக்களின் தீர்ப்பு..... நாங்கள் தோல்வி அடைந்தால்.... அது முறைகேடு..... இப்படிக்கு இத்தாலி பப்பு.
ராவுள் அனைத்து எம் எல் ஏ, எம் பீ க்கள் ராஜினாமா செய்து மறுமுறை தேர்தலில் வென்று தாம் சொன்னவைகளை மெய்ப்பிக்க வேண்டும். செய்ய மாட்டார் பப்பு
உலகிலேயே நாணயமான நேர்மையான தேர்தல் ஆணையம் இந்தியாவில் தான் உள்ளது. ராகுலுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பப்புவை ஜெயிக்க முறைகேடு செய்யவேண்டுமா என்ன? வோட்டிங் மெஷின் இருப்பதால், கள்ளஓட்டு போடமுடியவில்லை என்ற கவலையில் அவர் உள்ளார். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்படியே புலம்பிக்கொண்டிருக்க வேண்டியது தான். ஜெயிக்க வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.
கீறல் விழுந்த ரெக்கார்டு
ராகுல் கேட்கும் கேள்வியில் இருக்கும் உண்மையை புரிந்துகொள்ளாமல் அல்லது அதற்கு பதிலளிக்காமல், தனிமனித தாக்குதலில் ஈடுபடும் இவர்களை என்னவென்று சொல்வது??
என்ன மூரக்ஸ் எரியுதா? தீயமுக 50 தொகுதில தேர்தல் ஆனையர் சாஹு தயவுல ஜெயிச்சிச்சின்னு அதிமுக சொன்ன போது என்னமா கேலி பண்ணீங்க? இப்பவும் கூட தீயமுக ஜெயிக்க போகும் தொகுதிகள் வோட்டு மெஷின் தயவில் தன
ஆனாலும் இவரை பாராட்டியே தீர வேண்டும்.... வாங்கும் 200 ரூபாய்க்கு என்னமா முட்டு கொடுக்கிறார்.... இத்தனைக்கும் கருணாநிதி அவர்கள் கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்ன கட்சி தலைவருக்காக.... இப்படி முட்டு கொடுக்கும் உங்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
ஒரே ஒரு உண்மைதான். எந்த வழியில் போனாலும் மோடியை தாக்கி பேசணும்.. தான் ஒரு ராஜா வீட்டு கண்ணு குட்டின்னு நினைக்கிறவர் இந்த பப்பு.. அவருக்கு முதலில் ஒழுங்கா பேச தெரியுமா? இவருக்கு பதில் அவசியம் தேவையா?
இவருக்காக தேர்தல் கமிஷன் அவர் வீட்டுக்குச் சென்று விளக்கமளிக்கவேண்டுமா? நீதிமன்றங்கள் வளையவேண்டுமா? செவிடன் காதில் கூட செய்திகள் சென்றடையலாம்...ஆனால் செவிடுபோல் நடிப்பவர்கள் காதில்...? உங்கள் காது கேக்"காது" எப்போதும்...
இதிலெங்கே உண்மை இருக்கிறது? தேர்தல் கமிஷன் பல முறை பதில் கூறிவிட்டது. ராகுல் கோயபெல்ஸ் ஆகிவிட்டார்.
ஏன்டா பப்பு மேற்குவங்களத்தில் நடப்பது மம்தா ஆட்சி? அங்கு மாநில அரசு ஊழியர்கள்தான் தேர்தல் வேலையை பார்க்குறார்கள்? அவ்ரகள் எப்படி பாஜகவிற்கு ஆதரவா வேலையோ? தில்லுமுல்லோ செய்ய முடியும் பப்பு வாதத்திற்கே