வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஊரான் சொத்தை பொது சொத்தை தவறான வழியில் தனதாக்கிக் கொண்டு ஊழலில் திளைக்கும் யாரும் தர்மத்தின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. குடும்பத்தையும் பின்வரும் தலைமுறைகளையும் தாக்கும். சொத்துக்களை தலைமுறைகள் அனுபவிப்பது போல பாவத்தையும் சுமக்க வேண்டிவரும். கர்மா விடாது துரத்தும்.
The whole family is .....
Just relax and do your doctor profession , help needy and god will bless you, karma will chase those who did wrong actions
விதி வலியது. கடுமையான ஊழல் செய்த லாலுவின் குடும்பம் சின்னாபின்னம் ஆகிறது. இது ஒரு தொடக்கமே. தனது வாழ்வை முடியும் முன்னர் லாலு தன் குடும்பம் அழிவதை தன் கண்ணாலே பார்க்க முடியும். பொது மக்களுக்கு செய்த துரோகத்திற்கு இதுதான் இறைவனின் தண்டனை. நானும் நீண்ட நாள் வாழ்ந்து இந்த அனுபவத்தை பெற இறைவனை பிரார்த்திப்போம்
இங்கு ஒரு தலைவரின் காலத்திற்கு பிறகு இதுமாதிரி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில், எல்லாம் வெகு amicable ஆக, வெளியே கொஞ்சம் கூட சத்தம் வராமல் இன்றுவரை போய்க்கொண்டு இருக்கிறது... அப்படியே ஏதாவது சண்டை சச்சரவு ஆனாலும்.. சிலநாட்களில் கண்கள் பனித்தன.. இதயம் கனத்தது என்று வசனங்கள் பேசி சரிசெய்த்துக்கொண்டு விடுவார்கள்.... இந்த குடும்பத்தின் சாணக்கியத்தனம் / சாமர்த்தியம், பீஹார் குடும்பத்திற்கு இல்லை போல இருக்கிறது......
ஊழல் செய்து கொள்ளை அடித்து பலதலைமுறைகளுக்கு சொத்துக்குவிக்கும் அரசியல் வியாதிகள் நிலைமை கடைசி காலத்தில் இப்படித்தான் இருக்கும்.. உடலில் ஒவ்வொரு பாகமாக செயல் இழக்கும்.. ஆட்டோமொபைல் பார்ட்ஸ் வாங்குவது போல கொள்ளையடித்த காசை கொண்டு வாங்கமுடியும் பாகங்களை விலைகொடுத்து வாங்கி அது உடலுக்கு பொருந்தினால், பிட் செய்துக்கொண்டு வாழவேண்டும்.. இல்லையேல் ஒவ்வொன்றாக செயலிழந்து சுயநினைவிழந்து இறுதிவரை இருக்கவேண்டி இருக்கும்.... பெற்ற குழந்தைகளுக்கும் வம்சாவழியாக இந்த நிலைமை தொடரவே செய்யும்... கூட இருப்பவர்கள், சொந்தங்கள் பந்தங்கள் கொள்ளையடித்து ஊழல் செய்து சொத்துக்கு அடித்துக்கொண்டு குடும்பமே சின்னாபின்னமாக சிதறும்.. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இதை எல்லாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கும் பல அரசியல் வியாதிகள், தங்களுக்கு இது மாதிரி எல்லாம் எதுவும் நேராது... எல்லாம் பணத்தை வீசி சரி செய்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஊழல் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.... கர்மவினை எப்பொழுதும் விடாது...
This is the best punishment for Lalu Yadav everyone must leave him during his lifetime.
எம்ஜிஆருக்கு அண்ணன் மகள் டாக்டர் லீலாவதி சிறுநீரக தானம் அளித்தார். கைம்மாறு எதனையும் எதிர்பார்க்கவில்லை. கட்சியும் கண்டு கொள்ளவில்லையே.
சகோதரி கவலை வேண்டாம், இன்று உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் , ஒரு நாள் உங்களை கொண்டாடும் நாள் வரும். ஓம் சாந்தி.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். கர்மா...ஊரை அடித்து உலையில் போட்டு கொழுத்த வாழ்க்கை வாழ்ந்து விட்டு இப்போ கர்மாவின் பூமரான்
மேலும் செய்திகள்
சடங்காக நடந்து முடிந்த வார்டு சபை கூட்டங்கள்
31-Oct-2025