வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்பிடியே வெளிநாட்டிலிருந்து கூட்டி வந்தால் ஒரு ரெண்டு, மூணு கோடி தேறும் போலிருக்கே
உக்ரைன்-ரஷ்யா போர், இந்தியா-பாக்கிஸ்தான் போர், இப்பொழுது ஈரான் - இஸ்ரேல் போர். அடுத்து எந்த நாட்டில்? போரில்லாமல், பேச்சுவாத்தையால் சமரசம் காணமுடியாதா? காண முடியும். என்ன பிரச்சினை என்றால், ஒவ்வொரு நாடும் தாங்கள் சேர்த்துவைத்திருக்கும் ராணுவ உபகரணங்கள் துருப்பிடித்து போகிறது. அவற்றை முறையாக பயன்படுத்த ஒவ்வொரு நாடும் போரில் இறங்குகின்றன. அவ்வளவுதான். அந்த ராணுவ உபகரணங்களை தயாரித்து மற்ற நாடுகளுக்கு விற்கும் அமெரிக்க போன்ற நாடுகள் போரை ஆதரிக்கின்றன. இதில் இப்பொழுதுள்ள அமெரிக்க அதிபருக்கு நோபல் அமைதி பரிசு வேண்டுமாம்.