வாசகர்கள் கருத்துகள் ( 38 )
ஏனுங்க காங்கிரஸ் கட்சியில இருக்கறவுங்க, படிச்சவுங்க தானே சாதாரணமான பொது அறிவு கூட இல்லாதவங்க மாதிரி, ராகுலின் உளறல்களை கேட்டும் அவமானப்படாம எப்படி இருக்காங்க ?? தெரிலப்பா . 1975 ம் வருடத்துல எமர்ஜென்சி கொண்டு வந்து. அரசியலமைப்பை ரத்து செய்து இந்திராவும், காங்கிரஸ் காரங்களும் ஆடிய ஆட்டத்தையும், அதற்கு ஜால்ரா அடித்தவங்க பண்ணுன கூத்துகளை எவரால மறுக்க இயலும்?? ராகுலுக்கும், காங்கிரஸ் தலைவராக இருக்கற எவருக்கும் அரசியலமைப்பைப்பற்றி பேசும் தகுதியே இல்லை ஏதோ ஒரு புத்தகத்தை காட்டி பேசுவது, மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவை எதிர்க்க துப்பு இல்லாமல், இந்திய அரசாங்கத்தையே ஒழிக்கப்போவதாக சவால் விடுகிறார் ராகுல் காந்தி.
பாகிஸ்தானுக்கான அரசியலமைப்பு பாரதத்துக்கு தேவை இல்லடா பொறம்போக்கு.
முதலில் ஹின்டன் பார்க் அதானி. இப்ப அரசியலமைப்ப காப்பாத்த போறார். இப்ப 10 வருசமா தான் அரசியலைமப்பு மிக பாதுகாப்பா இருக்கு. உலக அரசியலில் உச்சபட்ச சிரிப்பு அரசியல்வாதி. மக்களே உஷார். சிரியா, லெபனான், போன்று நம் நாட்டின் ஸ்திரத்தன்மையை சிதைத்து விடுவார் இவரும் இவரது கூட்டனிகளும்
அந்நிய கைக்கூலி.... சீனா.... ஜார்ஜ் சோரஸ்..... ஹிண்டன்பர்க்.... போன்ற ஆட்கள் போடும் பிச்சைக்காக.... வாலை ஆட்டி கொண்டு இருக்கிறார்..... ஆனால் இந்திய மக்கள் விவரமானவர்கள்.... அதனால் தான் இவனது கட்சியை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக விரட்டி அடித்து விட்டார்கள்.
வம்சாவளி அமைப்பு, வாரிசு அரசியல் அமைப்பு மட்டுமே தெரிந்த உனக்கு அரசியல் அமைப்பு என்றால் என்னவென்று தெரியுமா ? இனியும் காங்கிரஸ் உன் குடும்பத்தை தூக்கி வைத்துக் கொள்ள மாட்டார்கள்
அரசியல் கொள்ளையர்களிடம் இருந்து தங்களைஏ பாதுகாத்து கொள்ள வேண்டியது மக்க்களின் கடமை.
ஜனவரி 20 ம் தேதிக்குப்பிறகு இந்த ஜார்ஜ் சோரஸ் அடிமை இதுபோல பேசினால், அவன் கொடுத்த பணம் இன்னும் இவரிடம் இருக்கிறது என்று பொருள். யாராவது இந்த அடிமையிடம் இந்திய அரசியலமைப்பற்றி கேள்வி கேளுங்களேன், இவர் பதில் சொல்கிறாரா என்று.
ஏனுங்க எம்.பி உங்க பாட்டி எமெர்ஜெண்சி கொண்டாந்து மொத்த ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைச்சது உலகறிந்த விஷயம். அந்த காலகட்டத்தில் கூடவே அரசியலமைப்பு சட்டத்தில் சிலவற்றை நீக்கியும், சேர்த்தும், மாற்றங்கள் செஞ்சதும் தெரிந்ததே. எப்படி இப்படி ஏக்கர்கணக்கில் பொய்களை பேச தில்லு இருக்கு? ஆச்சரியமா இருக்கப்பா. ஆனால் காங்கிரஸின் அடிமை தொண்டர்களுக்கு உரைக்காது, மண்டைல ஏறவும் செய்யாது.
அரசியலமைப்பை உங்களிடம் (கான் கிராஸ் கட்சி) இருந்து தான் ....நாட்டு மக்கள் பாதுகாக்க வேண்டும்.
இந்த ஈ வேற குறுக்க மறுக்க பறந்துக்கிட்டு இருக்கு .........