வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஊருக்கே சோறு போடும் விவசாயி உணவின்றி சாகக் கிடக்கிறார். ஒன்றிய அரசே விவசாயிகளின் சாபம் பொல்லாதது. எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி எங்களை வாழ விடு. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். ஒருங்கிணைப்பாளர். பல்லடம் மேற்கு. அனுப்பட்டி கிளை.
மட்டமான தரமற்ற தானியங்களை அரசுக்கு விற்க முயலும் ஆட்களை பட்டினி போகலாமா கூடாதா? பஞ்சாபில் விளையும் பெருமளவு தரமற்ற கோதுமையைக் கூட வேறு வழியின்றி அரசு கொள்முதல் செய்து மக்கவிட்டு பிறகு கிலோ ஒரு ரூபாய்க்கு சாராய ஆலைகளுக்கு விற்கிறதாம். இந்த வீணான தானிய உற்பத்தி செலவில் பாதியளவு அரசு மானிய உரம், பூச்சி மருந்து, களைக் கொல்லி மின்சாரம், பாசன நீர் போன்றவையும் அடக்கம். இதில் அதிக பலனடைந்து வருவது தானிய கமிஷன் ஏஜெண்ட்களே. இப்படி மற்ற ஏழைகளின் வரிப்பணத்தை வீணாக்குவதற்கு பதில் இவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் போதும்.
ஒருத்தன் ஒரு நாள் சாப்டா விட்டாலே ஒரு மாதிரி ஆகிடும் அதும் தினம் நல்ல தின்று கொழுத்த ஒருவன் 16 நாள் எல்லாம் chancey இல்ல நாடகம் பொய் எதுக்கு இந்த வேஷம் எல்லாம்னு தெரியல
இந்த நாட்டில் நேர்மைக்கு இடம் இல்லை.லஞ்சம்/ஆளும் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பவர்கள் மட்டுமே பயனடைகின்றனர்.
பாலிவுட் கூத்தாடிகளுடன் கூத்தடிக்கிறார்.
தேர்தலில் பெட்ரா தோல்வியை மறைக்க ஏழைபாழை சிங்கு ஆடும் கபடநாடகம்
கூலிக்கு ஆட்களை பிடித்து நாடகம் போட காங்கிரஸ் நாடகக்கம்பெனிக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்.
அரை நாள் உண்ணாவிரத போராட்டம் ஞாபகம் வருதே துணைவி இணைவி அணைவி சமேதரையாய் நான்கு புறமும் பேன் ஓடிக்கொண்டிருக்க உண்ணாவிரத ட்ராமாவை மறக்க முடியாது
நல்லது, அவருக்கு. இவரால் நாட்டிற்கு என்ன பயன்? போனால் போகட்டும் போடா...