வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முதல்வர் வாகனத்தை ஆம்புலன்ஸ் முந்தி சென்றால் அதையும் கைப்பற்றுமா இந்த கான்ங்கிரஸு ஆட்சி
முதல்வர் நின்று செல்ல மாட்டாரா. மக்கள்தான் நிற்க வேண்டுமா
அடுத்தவர்களுக்கு வழிவிடுவதுதான் அமைச்சரின் அழகு கடமை இவர் மாலையில் வருவாரென்று கூறி காலையிலேயே அந்த பாதைகளை முடக்குவது முடவன் தேனுக்கு ஆசைப்பட்டது போலத்தானுகும் தாமதமாக அந்த அட்னஹா அமைச்சரின் காரணி ஏன் பறிமுதல் செய்யாக்கூடாது
இப்படி ஒரு பிழைப்பு தேவையா - கான் கட்சி ஏதாவது ஒரு சாக்கு கிடைத்தால் வழக்கு போடுகிறது. எங்கே ஜனநாயகம் படுகொலை நாயகன்?
முதல்வர் என்பவருக்கு கொம்பா முளைத்துள்ளது , எப்போது அவர் சாலையில் சென்றாலும் எல்லாரும் காத்திருந்து நேரத்தை தொலைக்க வேண்டியுள்ளதே ?