வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஜே என் யு மத்திய அரசின் அல்லது யு ஜி சி யின் ஒப்புதலுடன்தான் ஏற்கனவே ஒப்பந்தத்தை மேற்கொண்டதா ????
நிரந்தர ரத்து செய்ய முடியவில்லையா சயீத் அவர்களே , மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் போக்கை மறக்க வேண்டும்
நிரந்தரமாக இரத்து செய்ய வேண்டும். அமேரிக்காவும் கூட இப்பொழுது பல பில்லியன்களில் துருக்கிக்கு ஆயுதம் கொடுக்கிறது, தீவிரவாதிகளுடன் கும்மியடிக்கிறது.. அமெரிக்காவையும் புறக்கணிக்கும் காலம் விரைவில் வரும்.
Instead of showing enmity towards Turkey, India should befriend Turkey and make them realise to stop supporting Pakistans military that has failed to curb terrorism.
வாசன் வீட்டில் யாராவது பஹல்காம் தாக்குதலில் இறந்திருந்தால் இப்படி கமெண்ட் போடுவாரா?? தூங்குபவனை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியுமா? - அதுதான் துபொறுக்கி.