வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஜெ என் யு மீன்ஸ் ஜவஹர் நக்ஸல் யுனிவர்சிட்டி. ஆர்டிக்கிள் 370 ஐ ஒழித்து கட்டியது போல இந்த யனிவர்ஸிடியும் ஒழித்து கட்டப்பட வேண்டிய ஒன்று.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளால் ஆதரிக்கப்படும் இந்த மாதிரி குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து விடுவதே நாட்டுக்கு நல்லது.
அர்பன் நக்சலைட்டுகள் உருவாகும் எந்த நிறுவனமும் ஒழிக்கப்பட வேண்டும். அது பல்கலைக்கழகம் ஆனாலும். ஜேஎன்யு இந்த விவகாரத்தில் அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. நாட்டின் தலைநகரில் இப்படி ஒரு நிறுவனம் இயக்கம் இருக்கலாகாது.
சாதி பெயரில் அரசாங்க நிதி உதவியை வாங்கி கொண்டு, படிக்காமல் 50 வயது வரை அங்கே காலத்தை கடத்துபவன் பெயர் மாணவன். மிக மோசமான அர்பன் நக்ஸல்கள் உள்ள பல்கலை.
காரணம் ரொம்ப சிம்பிள் ...... தேசவிரோதிகள் அமித் ஷாவுக்கு அஞ்சுவதில்லை .....
பின்னால் விரலை காட்டுபவருக்கு எப்படியும் 34 வயதிருக்கும் இன்னமம் மாணவரா அவர்?
ரவுடிகள்... ஒரு சில முன்னாள் மாணவர்கள் ஆக்கபூர்வமாக செயல்பட்டு உயர் பதவியில் இருக்கிறார்கள் என்றாலும் கம்முனிச கோட்பாடு மீது ஈடுபாடு உள்ளவர்கள்தான் இங்கு பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறார்கள்.
உள்ள தள்ளி நுங்கு எடுத்து எச்சரிக்க வேண்டும். அடுத்த முறை டிஸ்மிஸ் செய்தால மட்டுமே உருப்படும்.
நக்ஸலைட்டுகள் இங்கிருந்துதான் உருவாக்க படுகிறார்கள். இந்த அர்பன் நக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
கேடு கெட்ட பிரிவினைவாதிகள் தேசத்துரோகிகளின் கூடாரமாக டில்லி JNU மாறி பல மாமாங்கமாகி விட்டது. இவர்களுக்கு உதவவே கபில் சிபல் போன்ற அர்பன் நக்ஸல்கள் காத்து கிடக்கிறார்கள். பிடிபட்ட மாணவர் போர்வையிலிருக்கும் பிரிவினை வாதிகளை பிதுக்கி எடுங்கள்