வாசகர்கள் கருத்துகள் ( 3 )
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் இதன் பொருள் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதே பாதுகாப்பு, அதே மரியாதை, அதே வாழ்க்கை ஒரு படிமேலே கூறவனேடுமென்றால் அரசியல் வாழ்வில் இருந்துவிட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் இறந்த பின்பு கொடுக்கப்படும் மரியாதை மற்றும் பாதுகாப்பு அவர்கள் பெயரில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சமாதிகளை பார்த்தாலே தெரியும் , கோவில்களுக்கு செல்வது போல் காலணிகளைக் கழட்டி வைத்துவிட்டு செல்வது, 24 மணிநேரமும் ஜோதி என்ற பெயரில் காஸ் அடுப்புகளை வைத்து தீயைக் கொளுத்தி அந்த ஜோதி அணையாமல் இருக்க அதற்கும் பாதுகாப்பு , இவைகளைக் காண tourist அபைப்புகள் , பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணை ஆண்ட மன்னர்களின் பெயர்கள்கூட யாரும் நினைவில் வைத்துக்கொல்லாத வகையில் மாற்றங்கள் செய்த பெருமை நம்மவர்களுக்குண்டு, ஹிரண்யாய நமஹ
என்னதான் நாடகம் போட்டாலும் பொய்யை நம்ப நீதிமன்றம் தயாரில்லை. ஆகவே அண்ணனுக்கு சிறை உறுதி.
வடக்குப்பட்டி திராவிட கூட்டம் சேரும். அதை பார்க்க முட்டாள்கள் வருவார்கள்