வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பவித்ரன் என்றால் சுத்தமானவன் என்று பொருள்.
தேவையில்லாமல் மத வெறுப்பைக் காட்டுவதும்,கேரளாவில் நடந்ததற்கு திராவிட இயக்கங்களை வலிந்து வம்பிழுப்பது வாடிக்கையாகிப் போய்விட்டது.ஓட்டுப் பொறுக்க திராவிடர் பழனிச்சாமி கதவைத் தானே தட்ட வேண்டி இருக்கிறது.
இன்று பெரும்பாலான மத்திய மாநில அரசு ஊழியர்கள் சாதிய உணர்வூடுதான் உள்ளார்கள். சாதி வேண்டாம் என கூறவில்லை அரசு ஊழியர் பொதுவானவர் அவர் நடுநிலையோடு நடக்கவேண்டும். அரசின் திட்டங்களை பாகுபாடு காட்டாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியது அவர்களது கடமை அதற்காகத்தான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது
அரசு ஊழியர்கள் மட்டுமா..? இங்கு தமிழகத்தில் அமைச்சன்களும் ஜாதீ /மதம் பற்றி இழிவாகப் பேசுவது தொடர்கதையாகத்தானே உள்ளது..?
ஒருவர் இறப்பில் கூட இழிவாக விமரிசனம் செய்யும் இந்த ஜென்மங்கள் பூமிக்கு பாரம்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
பல முறை மன்னிப்பு ??? முன்னமே கடுமையான தண்டனை குடுத்திருந்தால், பயம் இருந்திருக்கும்.
சரியா சொன்னீங்க..
எங்கே சாதி மதம் இல்லை என்று சொல்லுகிறார்களோ அங்கே சாதி மற்றும் மத வெறுப்பு அதிகமாக உள்ளது. வெளியில் சமரசம் பேசினாலும் உள்ளே ஆதிக்க வெறுப்பு உள்ளது.
இதயத்தில் இரக்கம் ஒன்று இல்லாத இவரை வேலையை விட்டே துரத்துவது சாலச்சிறந்ததாகும் இனி இது எங்குமே நடக்காது பரவாது
அவன் பாதிரியாராவதற்கு பயிற்சி எடுக்கறான்போல
உடனே கட்சியில் சேர அத்தனை தகுதிகளையும் கொண்டுளான்......
பவித்ரன் உம்முடைய சாதியை முன்னேற்றும். திராவிடர் போல் பிற சாதியை இழி செய்து, தான் விரும்பும் சாதியை வளர்க்க முடியாது. தமிழகம் அனைத்து சாதி அர்ச்சகர் என்றது. ஆனால், சைவ உணவு பழக்கம் உள்ள சாதி / தனி நபர் அல்ல / மட்டும் அர்ச்சகர் பயிற்சிக்கு தகுதி என்று மசோதா இருக்க வேண்டும். சிவ விஷ்ணு கோவில் பூசாரிக்கு உணவு, உடை, மன கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் அவசியம். இறந்த பெண் மீதும் சாதி வன்மம். ? அரசு பணியில் இருந்த உம்மை கைது செய்வது சரியே.