வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கேரளா எதிலும் முதன்மை
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காய்கறி சுட் செய்தால் ஒரு சில காய்கறியில் புழுத்தல் இருக்கும் இதனை சுட் செய்து ஒதுக்கிவிட்டு திருத்தி சாப்பிடுவோம். இப்போது உள்ள காய்கறிகளில் இந்த நிலை இல்லை. காரணம் ரசாயன உரம், ரசாயன மருந்து வேர்களிலும் செடிகளிலும் தெளிக்கிறோம். இந்த காய்கறிகளை சமையல் செய்து சாப்பிடுவது குரங்கு அம்மை தொற்றை விட ஆபத்து. இதனை எதிர்கொள்ள நிறைய மருந்து மாத்திரை சாப்பிடுகிறோம். அதாவது போராடி வாழ்கிறோம்
அவனா நீயி - கேட்டகரிக்குத்தான் குரங்கம்மை வருது ன்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உருட்டினாங்களே ????
சுத்தம் சுகம் தரும். அதுதான் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரம். இதனை கவனிக்காமல் எச்சரிக்கையாய் இரு என்பது அழுகிய பொருள்போல். காலை கடன்களை சூரிய உதயத்திற்கு முன் செய்தல். உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளல். இரவு ஒன்பது முன் உறங்க செல்லுதல். இவைகளை பின்பற்றினால் தொற்று நோய் பாதிப்பு முற்றாது வைத்தியர்களை நாடும் நிலை ஏற்படாது.
அபுதாபியில் குரங்கு இருக்கா?
பேருக்கு தகுந்த மாதிரி இருக்கீங்களே
நீயி போனாத்தான் உண்டு ....
அங்க இருக்கிறவன் எல்லாம் கொரங்குதான்