வாசகர்கள் கருத்துகள் ( 6 )
விஷயம் தெரிந்தவர்கள் சட்டத்தை வைத்து எதிரிகளை துவம்சம் செய்ய முடியும் என்றால்
First time hearing a great judgement. If more such judgements come in all courts,
வரவேற்கத்தக்கது சாமி. இனி சட்டம்தான் இந்த மாதிரி வக்கீல்களையும் காவலர்களையும் அடக்கி ஆளவேண்டும். இதில் வக்கீல்கள் மட்டுமல்ல, காவலர்களும் இவ்வாறு சாமானிய மக்களை பயமுறுத்தி பஞ்சாயத்து என்கிற பெயரில் பணம்/பொருள் அதிகார பிச்சையெடுக்கின்றனர். பல குற்றங்கள் மறைக்கப்படுகின்றன, நேர்மையானவர்களின் உண்மையான தைரியத்தை அழிக்கின்றனர்.
இது போல ஒரு நீதிபதி வீட்டில் 100 கோடி ரூபாய் இந்திய பணம் எரிந்து கிடந்தது அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, இப்பொழுதும் நீதிபதியாகவே இருக்கிறார். இப்பொழுதும் விசாரணை தான்....... இது வக்கீல் ஆயுள் தண்டனை இதுவே நீதிபதியாக இருந்தால் நோ case. கேவலம்.
அட்டவணை பிரிவினர் ஒருவருக்கும் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு என்றால் திடீர் என்று இந்த ஆயுதம் பயன்படுத்த படும் . மற்ற நியாயங்கள் மறைந்து இது மட்டுமே பெரிதாக்கப்படும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த காலத்தில் இருந்து தீண்டாமை கொடுமை இருந்தது உண்மை தான். நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது 2000-ஆம் ஆண்டு வரை, இந்த வன்கொடுமை சட்டத்தை, வைத்திருந்ததும் கூட ஏற்கத்தக்கதே. ஆனால், தற்போதும் இந்த சட்டம் தேவையா ? இந்த வழக்கு மட்டுமல்லாமல், பல வழக்குகளில், தீண்டாமை வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகளில் காண்கிறோம். ஒரே நாடு, அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படை இயற்கை நீதிக்கு முரணாக இருக்கும், இது போன்ற பழைய சட்டங்களை, மத்திய அரசு துணிந்து நீக்க வேண்டும். குப்பன் பாதிக்கப்பட்டாலும், சுப்பன் பாதிக்கப்பட்டாலும் அனைவருக்கும் ஒரே நீதி வேண்டும். நாம் அனைவரும் இந்நாட்டின் பிள்ளைகள் தானே ? அவ்வாறிருக்க, ஒரு சமூகத்தை சேர்ந்தவர் பாதிக்கப்பட்டால், குறைவான தண்டனை, மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர் பாதிக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனை என்று சட்டமும், நீதியும், மக்களிடையே நீதி பரிபாலனத்தில், பாகுபாடு பார்க்கலாமா ? நீதி தேவதையின் தராசு, அனைத்து தரப்பினருக்கும் நடுநிலையாக இருக்க வேண்டாமா ? ஒன்று, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை நீக்குங்கள் அல்லது அனைத்து சாதி, மதத்தினருக்கும் இந்த வன்கொடுமை சட்டத்தை விரிவு படுத்தி சட்டம் இயற்றுங்கள் அதுதானே நியாயம்