வாசகர்கள் கருத்துகள் ( 57 )
சாதனையை முறியடித்த அற்புத மனிதர்.
2014 முதல் 2024 வரை 12,லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி. மதத்தை வைத்து சாதரண மக்களை எமோஷன் ஆக்கி ,மொழி பிரச்சனையை உண்டாக்கி, ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு தொக்கு என்பது போல் ........
அரசியல் கடந்து, 1 ராணுவ துறை பல மடங்கு முன்னேறி உள்ளது. 2. மத்தியில் மோடிக்கு பயந்து நேர்மையான அமைச்சர்கள் 3. போக்குவரத்து முன்னேற்றம் - ரயில்வே துறை, விமான நிலையங்கள் 4. பல மடங்கு பொருளாதார முன்னேற்றம். 5. ஏழை நாடு என்பதில் இருந்து மதிப்பிற்கு உரிய நாடாக மாற்றம். தவறுகள் - 1. பணம் மதிப்பு இழப்பு 2. விவசாய துறை சீர்திருத்தம் இல்லை. 3. பங்களாதேஷி ஊடுருவலை தடுக்க முடியாதது. 4. பணம் பணக்காரர்கள் கையில் குவிவதை தடுக்க முடியவில்லை. 5. வெளி நாட்டில் உள்ள பொருளாதார குற்றவாதிகளை கொண்டு வர முடியாதது.. .
1ஐ தவிர மீதி எதையும் சாதனையாக கருதமுடியாது... அவை தவறான புரிதல் .... ஊழல் குறித்து பத்திரிகைகள் எதுவுமே ஏழடுத்துவதில்லை .. எழுதும் பத்திரிகைகளை அதானி மூலம் வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டுவிடுகிறது ....பொருளாதாரம் ன்னும் பலமடங்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தும் நிர்மலா போன்ற தலையாட்டி பொம்மைகளாலும்
சினிமாக்காரர்களை அதிகமாக சேர்த்து வெச்சி அப்பொழுது அரசியல் நடத்தவுமில்லை. NOTA என்பதுமில்லை சாமி.
நேரு முதலில் தேர்தலை சந்திக்காமல் 1952 வரை பதவியை வகித்தார். பிறகு 12 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். (இரு போர்களில் தோல்வி). இந்திராவும் தேர்தலை சந்திக்காமல் நியமன எம்பியாக இருந்தபடியே காமராஜர் தயவில் நியமன பிரதமரானவர். (ஊடகங்களை ஒடுக்கி பிழைத்தார்.) மோதி ஒருவர்தான் 2002 முதல் இன்றுவரை தொடர்ந்து 23 ஆண்டுகள் சுய முயற்சியால் முதல்வராகவும் பிரதமராகவும் உள்ளார்.
ஆனா இன்னமும் நேரு .. இந்திரா என்று தொங்கிக்கொண்டிருப்பது தான் பார்க்க தமாஷா இருக்கு பரிதாபமாகவும் இருக்கு ... அவர்கள் விட்டுச்சென்ற மைல்கல்களை சங்கிக்கும்பல் உண்மையான விதத்தில் எந்தக்காலத்திலும் தாண்டமுடியாது என்பது சந்தோஷமாகவும் இருக்கு ....சுய முயற்சியா ??? நல்லா யோசித்துப்பாருங்க ... அத்வானிக்கு ரயில் பெட்டி வாசலில் தொங்கிக்கொண்டு மெகாபோணை தூக்கிக்கொண்டு நின்றது தான் சுயமுயற்சி அதற்கு மேலே நல்லவிதத்தில் சொல்வதற்கு ஒன்னும் இல்லை ....
ஆரம்பக்காலத்தை ஆர் எஸ் ஸ்ஸ் பின்புலத்தில் .. பிற்பாடு அதானி பின்புலத்தில் வளர்ந்தவர்கள் எல்லாம் இப்படி பேசுவது தான் கொடுமை ....அதானி என்ற ஒத்தை ஆளு இல்லையென்றால் இவரு எப்போவோ காணாமல் போய் இருப்பாரு ...
என்னவோ மோடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து BJ கட்சி குஜராத்தில் ஆட்சி பிடித்தமாதிரி ஒரு பிம்பம் .. முதல் முறை முதல்மந்திரி ஆன கதை ள்ளோருக்கும் மிக நல்லா தெரியும் ....
மோடி இன்னும் ஒரு இருபது வருஷத்துக்கு பதவியில் இருந்தால்தான் இந்தியா - பாரதம் ஆக முடியும் . . . இன்னும் காங்கிரஸ் கம்பெனியை மூட முடியவில்லை . . ?. . . நக்ஸல்களை அழித்தாச்சு . . ஆனால், பல மாநிலங்களில் தேச விரோதிகள் தேச துரோகிகளின் ஆட்சி அட்டகாசத்தை ஒழிக்க முடியவில்லை? இன்னும் பாகிஸ்தான் அட்டகாசத்தை ஒழிக்க முடியவில்லை... நாடு முழுவதும் பரவிவிட்ட ஆப்கான் பாகிஸ்தான் பங்களாதேசி ஸ்லீப்பர்செல்-களை வெளியேற்ற முடியவில்லை... இன்னும் கூம்பு ஒலிபெருக்கி அடாவடிகளை நிறுத்த முடியவில்லை? யோகாவை வளர்க்கும் வேகத்தை விட சூப்பர்சோனிக் வேகத்தில் வளரும் கஞ்சா அபின் போதைப்பொருள் வரத்துகளை நிறுத்த முடியவில்லை , இன்னும் , மசூதிகளாக மாற்றப்பட்ட, பல்லாயிரம் கோவில்கள் மீட்கப்படவில்லை . . . இன்னும் ஏராளமான பணிகள் முடியவில்லை . . .
மொத்தத்தில் மோடியின் கடமை முடியவில்லை ......
பிரயோசனமில்லை, நாட்டுக்கு பின்னுக்குத் தள்ளினார் என்றெல்லாம் புலம்பும் உபிக்களுக்கும், உண்டியல் குலுக்கிகளும் நாட்டை ஆள்வது என்றால் என்ன பொருள் என்பது தெரியுமா ? கும்மிடிபூண்டி தாண்டாதவர்களுக்கு என்ன புரியும் ? முரசொலியும், தீக்கதிரும் படித்தால் பொதுஅறிவு கொட்டோ கொட்டு என்று கொட்டும். ஆனால் இருநூறு ரூபாய்க்கு மேல் கிடைக்காது.
இந்தியாவையும் பின்னிக்கு தள்ளினார்
ஆமாம்.. இவர்தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். தெரிந்துகொள்ளுங்கள்.
ஆமாம் குழியில் விழாமல் பின்னால் தள்ளினார். பப்பு, மூர்க்கங்கள் வெட்டின குழி
ஒரு பிரயோஜனமும் இல்லை
சீனு...ஆமாம். உன்னால் எந்த பிரயோஜனம் இல்லை...உன் குடும்பத்திற்கும் இல்லை.
விவேக், நீ ஒரு தண்டம்
வாழ்த்துக்கள்