வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இதை சொல்வது வெட்கமாக இல்லை வாயால் உலகம் பூராவும் பிரபல்யம் ஆயிட்டாராம் இதை பார்த்து எங்களுக்கே மிகவும் வெட்கமாக இருக்கு இவர் எப்படி உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ஆக....சொல்லவே இந்தியர்களுக்கே வெட்கமாக இருக்கு கடவுளே பாரதத்தின் மாண்பை காப்பாற்று.....
Great Country Great Judges Great Dogs. A judicial review applying reverse gear on the progress of the country. What the animal lovers society or civics bodies have control or responsibility over the dogs or the people in the midst of Dogs? The common man is left to the mercy of Dogs and Judges - disgust.
இது ஏது நிறைய விடியல்கள் உற்பத்தியாகி கொண்டிருக்கு.
இப்போது Trump கொண்டு வந்த வரி செல்லாது என்று அறிவித்த நீதிபதி பிரபலம் அதே போல ராகுல் ஐ நீர் இந்தியர் தானா என்று கேட்டவர் கூட பேசப்பட்டார்! பரபரப்பை எதிர் பாராமல் நீதியை நிலைநாட்ட முனைய வேண்டும் நீதிபதிகள் - எனபது தான் இவர் உரையின் உட்கருத்து
தெருநாய் கடிச்சு இவருக்கு ரேபிஸ் வந்திருந்தால் தெருநாய் கடித்த உச்சநீதி மன்ற நீதிபதி என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயர் வந்திருக்கும்.இப்போது கூட அதை ட்ரை பண்ணலாமே
சூப்பர்! இவர்களை நாய் கடிக்க வாய்ப்பில்லை! தெருவில் நடந்து இருந்தால்தான் நம் கஷ்டம் தெரியும்! இந்தியா பணக்காரர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழக்கூடிய சுதந்திர குடியரசு நாடு!
நான் நாய் தீர்ப்பு சொல்லிட்டேன். நாய்க்கும் தீர்ப்பு சொல்லிட்டேன்...இது வரை எந்த நீதிபதியும் இது மாதிரி தம்பட்டம் அடிச்சதில்லே.பிரமாணம் எடுத்து கொண்ட போது இதுக்கு விதி விலக்கு இருந்துதா?
என்னே வழக்கு...வருங்காலங்களில் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டி.
இந்தியாவில் இத்தனை கோடி தெருநாய்கள் இருக்குன்னு உலகம் தெரிஞ்சிக்கலாம் . . . அவைகள் சர்வ சுதந்திரமாக இருக்கின்றன என்பதையும் தெரிஞ்சிக்கலாம் . . .
நாய்களுக்கு கிடைக்கற நீதி கூட மனுசங்களுக்கு கிடைக்கிறதில்லே. எதுக்கும் ஒரு ஓ போட்டு வைப்போம்.
இது முழுமையான தீர்ப்பு இல்லை .நாட்டில் ஜனத்தொகைக்கேற்ப வாகனங்களின் பெருக்கமவும் அதிகமாகிவிட்டது .நாய்கள் தெருக்களிலும் வாகனசாலைகளிலும் கண்டபடி ஓடி திரிவதால் ஆங்காங்கே நாய்கள் அடிபட்டு இறக்கின்றன .இறந்த நாய்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கும் ஆட்களில்லை .சாலைகளில் துர்நாற்றம் தான் மிஞ்சும் .நாய்களுக்கு பாதுகாப்பு இல்லங்களை அமைத்து பராமரிப்பது ,,ஆர்வாளர்கள் தத்தெடுப்பது ,பராமரிப்புக்கு பொதுமக்களின் பங்களிப்பை நாடுவதும் தான் சிறந்தது .நாய்களை தெருக்களில் விடுவதால் தினமும் அவைகளை பார்த்து உடல்நலம் அறிந்து மருத்துவம் பார்ப்பதும் ,தேவையான ஊசிமருந்துகளை அளிப்பதும் மிகவும் கடினம் .இந்தத்தீர்ப்பு பிரச்சனைக்கு தீர்வல்ல .தள்ளிப்போடப்பட்டுள்ளது .