வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தேர்தல் நடை முறையில் நம்பிக்கை இல்லை என்றால் போட்டியிடக் கூடாது. அதை விட்டுவிட்டு போட்டியிட்டு விட்டு தோல்வி என்றவுடன் ஒப்பாரி வைப்பது சுதந்திரம் வாங்கிக்கொடுத்ததாக சொல்லித்திரியும் கட்சிக்கு பெரிய பின்னடைவு.
காஷ்மீர், ஜார்க்கண்ட் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இப்படிக்கு இன்டி கூட்டணி
தேர்தலில் முறைகேடு என்றால், காங்கிரஸ் புறக்கணிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொருமுறையும் ஜெயித்துவிடுவோம் என்ற நப்பாசையில் பங்கேற்று பிறகு தோற்றுப்போய்விட்டு, ஒப்பாரி வைப்பது கோழைத்தனத்தை காட்டுகிறது.
தேர்தலில் முறைகேடு என்று தோன்றினால் அதில் பங்கேற்க கூடாது! அதை விடுத்து ஜெயித்தால் அந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டு முறை கேடு பற்றி குற்றம் கூறுவதா? இனிமேல் குறை கூறுபவர்கள் தாங்கள் ஜெயித்த தொகுதியை சரண்டர் செய்து விட்டு குறை கூறினால் மட்டும் அது பரிசீலிக்க படும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும் யுவர் ஆனர்!