வாசகர்கள் கருத்துகள் ( 20 )
சட்டம் எழுதியவர் இல்லை அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி விசாரனை அதிகரித்தான் குற்றவாளி
சட்டத்தை இயற்றியவன் மேதை அல்ல அவன் ஒரு முட்டாள் பிரிட்டிஸ் வெள்ளையனின் கைகூலி காவல்துறை மக்கள் விரோதியாக சட்டவிரோதியாக கேவலமாக செயல்படுது அரசு கோமாளிகள் வேடிக்கை பாக்குது நீதிமன்றம் நேரத்தை கடத்தி பணத்தை குவித்து ஏழைகளின் கடின உழைப்பில் வந்த பணத்தை பகட்டாக ஆநீதியாக வாழ்ந்து சுற்றி பணகுவியலை தீக்கிரையாக்குகின்றனர் இது ஜனநாயகமா
குற்றவியல் சட்டங்கள் மறு உருவாக்கம் செய்யப் படாத வரை அரைகுறை அரசுப் பணியாளர்களிடமும் கபட காவல் துறையிடமும் அவசர நீதிபதிகளிடமும் சிக்கி இந்த தேசம் அல்லல் படத்தான் வேண்டும்.
அவருக்கு நிதி நிவாரணம் தருவதே சரி
காவலர்கள் இப்படி மிரட்டிதான் குற்றவாளிகளை அதிகமாக்கி உள்ளனர். பின்னர் encounter என்ற பெயரில் சுடுகின்றனர். இதற்கு நடுவில் தங்கள் அறைக்கும் அழைத்து செல்கின்றனர். என்ன குற்றம் என்று பார்க்காமல் என்ன background என்று பார்த்து பணம் வாங்குதல், .... நடத்துகின்றனர்
மரபணு சோதனை செய்து அறிக்கை கொடுத்த மருத்துவரை முதலில் வேலையை விட்டு தூக்கவேண்டும் காவல்துறையினர் சொன்னால் காவல்துறையினர் சொல்வதை மாதிரி அறிக்கை கொடுக்கிறார்கள் அரசுத்துறை பிணியாளர்கள் அனைவரும் கூட்டு களவானிகள்தானோ என்னவோ
காவல்துறையும் நீதித்துறையும் துருப்பிடித்து புரையோடி விட்டது.. இந்த வழக்கில் இப்போது பாதுகாப்பு பெறவேண்டியது சுரேஷ். அதேபோல மாநில அரசு சுரேஷுக்கு பெரிய தொகையை நஷ்டஈடாக வழங்க ஆணையிட நீதிமன்றம் பாதிமன்றமாகிப் போனது .. இவர்கள்தான் பின்னாளில் உயர் மற்றும் உச்சத்தில் அமர்ந்து பரிபாலனம் செய்வார்கள் என்பது மக்களின் கெட்ட நேரம்
This is how police extract confessions from people without political support to solve cases quickly. Pandiyammaal murder case is a well known one in the annals of Madurai police. It is similar to this.
குற்றம் கொலை செய்து விட்டு செய்தவர்கள் அரசில் செல்வாக்குடன் பணபலத்துடன் நிம்மதியாக காலம் கழிக்க இது போனற அப்பாவிகள் போலீஸாரால் குற்றம் செய்தவரை பிடிக்க முடியாமால் அல்லலுர செல்வாகுள்ளவர்கள் வேறு ஒரு அப்பாவியை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனையை வாங்கி கொடுத்து நிம்மதியாக இருக்கின்றனர்.
இதில் புதுமை இல்லை. இந்தியாவில் பல கொலை வழக்குகளில் சிக்கி சிறைக்குள் அகப்பட்டவர்களில் பலர் இந்த ரகம்தான். குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக தனக்கு ஆகாதவர்களை பலியிடுவது காவல்துறையின் கை வந்த கலை. அதற்கு நீதியரசர்களும் துணை போவது இந்தியாவின் சாபக்கேடு