வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாம்பை கருடன் கவ்வுவதை போல் தூக்கி கொண்டு போய் விடுவார்கள் கொத்து கொதுன்னு கொத்தி ஜீரணம் ஆகி விடும்.
பல அப்பாவிகளை கொன்று குவித்த இவன் - மரணம் இன்றா நாளையோ - பாரதநாடு வீரர்களால் எப்போது சுடப்படுவோம் என்று தினமும் பயந்து பயந்து செத்துக்கொண்டிருப்பான்
தெரிஞ்சிருச்சுல்ல ? போட்ருக்கலாம்ல ?
அவன் இருக்கும் இடம் இந்தியா ஆப்கனிஸ்தான் பாகிஸ்தான் எல்லை பகுதி, மூன்று நாடுகளின் சங்கமம் இடம், இது இந்தியாவுக்கு சொந்தம், ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளது. அவனுக்கு பாதுகாப்பான இடம். அவனை பிடித்து இந்தியா கொண்டு வந்தால் பல உண்மைகளை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.
அப்ப ஒரு வெள்ளிக்கிழமை சம்பவம் இருக்கு..
போர் பாதியிலே நிறுத்துனா இப்படி தான்
இன்னும் சில வாரங்களில் மசூத் அஸர் - அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டு மரணம் அடைந்த செய்தி தலைப்பு செய்திகளாகும்
தட்டி தூக்குங்க ஆஃபீசர்
மசூத் அசார் அநேகமாக இந்தியாவிலேயே தான் ஒளிந்து கொண்டிருப்பான். பாகிஸ்தான் மண்ணில் அவன் இருந்தால்,உடனடியாக பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி, சொல்லியிருந்தால் கூட வியப்பில்லை ஏனெனில் அனைத்து பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு தரும் ஒரு கூட்டம் இங்கே இன்னமும் இருக்கிறது வாக்கு வங்கிக்காக அவர்களைக் காப்பாற்றும் அரசுகளும் ஆட்சியில் இருக்கிறது. இந்த நாட்டில் குற்றம் செய்தவருக்கு தண்டனை இல்லை என்பதோடு பிற நாட்டில் கொலை செய்தாலும் அவர்களையும் சிறுபான்மையினர் என்பதால் காக்கத் துடிக்கும் அரசு இருக்கிறது
உலாவரும் மசூத் அசார் என்று தெரியும் என்றால் அங்கேயே அவனை சுடவேண்டியது தானே