வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மும்பை தாஜ் ஹோட்டலில் எஸ்சிகியூட்டிவ் சூட் புக் செய்யப்படும் - என்று ஒரு வரியில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கலாம்.
ஒண்ணே ஒண்ணுதான் பாக்கி....
நீங்க கம்பெனி கொடுக்கலாம்
லஞ்ச ஊழல் பேர்வழிகள் குற்றவாளிகளை அயல் நாடுகளுக்கு தப்பிச்செல்ல உதவி செய்துவிட்டு இப்போது பாசாங்கு செய்கின்றனர்.
பாருக்குள்ளே நல்ல நாடு. பசிக்கு ரொட்டி திருடுபவனை அடித்து கொல்வதும் கோடிகளை திருடுபவனை கொண்டாடுவதும் என்ன ஒரு கொடுமை.
இந்த கூத்துக்கு அவரை எதற்கு சிறையில் அடைக்க வேண்டும்? நமது நாட்டில் தண்டனை கூட பணம் இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் வெவ்வேறாக உள்ளது.
மெஹுல் சோக்சி, விஜய் மல்லயா போன்ற திருடர்கள் - பாரதத்திற்கு ஒப்படைக்கப்பட்டால் - இங்கு பல காங்கிரெஸ்க்காரர்களின் கூட்டு வெளிப்படும். பலஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க மன்மோகன், பப்பு போன்றவர்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது வெளியாகிவருகிறது.
எத்தனை வருடங்களாக இந்த case நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் நாடு கடத்த படவில்லை, இப்பொழுதும் “குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால்” என்ற கேள்வி தான் போய்க்கொண்டிருக்கிறது. கேவலம்.
அய்யா இவர் மிக யோகக்கார கைதி.
ஆயிரம் ரூபாய் திருடியவனுக்கு கடும் சிறை,அடி. ஆயிரம் கோடி திருடியவனுக்கு வசதி திருவள்ளுவர் பணம் படைத்தவனுக்கும் ஏழைக்கும் தர்மம் ஒரே மாதிரி இருக்காது என்று அன்றே சொன்னார். அறத்துஆறு இதுவென வேண்டா ம் சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை அறத்தின்வழி இதுதான் என பல்லக்கில்[சிவிகை] உட்கார்ந்து இருப்பவனிடமும் பல்லக்கை தூக்கும் வேலையாட்களிடமும் சொல்லவேண்டாம். ஏனென்றால் இருவருக்கும் ஒரே வழி இல்லை.
I endorse the above view . There is no disparity between two thieves.