வாசகர்கள் கருத்துகள் ( 7 )
போட்ட காசை எடுக்க உச்சம் உதவியிருக்கு... உச்சத்துக்கு ரொம்பவே இளகிய மனசு... இதை வெச்சே அவனவன் முன்னுதாரணம் காட்டுவான் ....
நீதி மன்றம் சட்டம் அடிப்படையில் ஒரு தீர்ப்பு அளித்தது ஆனால் இன்று மனிதாப அடிப்படையில் தீர்ப்பை சற்றே மாற்றி உள்ளது. எனக்கு தெரிந்து ஜனாதிபதி இல்லை ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருக்கவேண்டுமே தவிர நீதி மன்றம் அரசுக்கு மேல் செயல் பட கூடாது.
25,753 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் சரியோ, தவறோ உறுதி செய்த பின் மேல் முறையீடு மூலம் நிர்வாகத்தில் நீதிபதி தலையிட முடியாது. உச்ச மன்றம் மேல் இதனை ஜனாதிபதி மட்டும் தான் ரெகுலரைஸ் செய்ய முடியும். இது கருணை மனு போன்றது. இது போன்ற சட்ட, நிர்வாக விரோத முறையை அனுமதித்தால், நீதிமன்றம் நிர்வாக ஒழுங்கை சிதைத்து விடும். அரசியல் சாசனம் சிதைக்கப்பட்டு வருகிறது.
இது என்ன வியப்பாகவே உள்ளது முதலில் பணி நீக்கம் என்ற ஆணை பிறகு டிசம்பர் வரை பணி தொடரும் என்று மற்றொரு ஆணை .இது முன்னுக்குப்பின் முரண்பாடாகவே உள்ளது இனி இதுபோன்ற ஆணைகளை மக்கள் நம்பவே மாட்டார்கள் இதனால் அங்கே ஊழல்கள் இன்னும் அதிகரிகப்போகுமே தவிர குறைவதற்கு சந்தர்ப்பமே இல்லை .
மம்தாவின் ஆட்சியே முறைகேடான ஆட்சிதான்.
ரிட்டையர் ஆனதும் ரா பயன்படுத்தி பெருசா ஆப்பு வைக்கணும்.
தகுதியற்ற போலி ஆசிரியர்கள் டிசம்பர்வரை மாணவர்களின் நலனை பாதுகாப்பார்கள்.