வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஈவு இரக்கமற்ற மிருகத்தனமான அரக்க மனம் கொண்ட கயமை கூட்டங்கள் நமது மன உறுதியை எத்தனை முறை அசைத்து பார்த்துள்ளனார். ஏகப்பட்ட கட்டுபாடுகளுடன் அவர்களுடன் மோதிய நமது ஆண்களின் இலக்கணம் இந்திய கனவு ஜாவான்களை நாம் இழந்து இருப்போம். பொருளாதார சீர்கேடு, கள்ள நோட்டு, வாழ்வின் அச்சுறுத்தல் என நமது ஸ்திரத்தன்மையை அசைத்து அசைத்து பார்த்த நாடு, இன்று நீலிக் கண்ணீர் வடிக்கிறது. ஆனால் இன்றும் சில இடங்களின் மேற்கூரையையும், சில பயங்கரவாதிகளையும் அழித்தோடு அமைதி கொண்டு உள்ளோம், எந்த ஒரு செயலும் பின்விளைவுகளை தரும் மாறாத வடுகளை ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக. பலம் இருந்தும் இளகிய மனதோடு இளைப்பாறுகிறோம். இந்திய கனவுகள் என்றுமே காந்திய வழியில்.
Green Pigs மற்றும் அவர்களை அண்டி வாழும் நடுநிலை Nakkis தவிர வேற யாரு பண்ணுவாங்க ?