வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஏ.ஐ தொழில்நுட்பத்தால் ஹெச்1 விசாவாவுல ஆள் எடுக்கறதே குறைஞ்சிட்டு வருதாம். இதுல உள்ளூரில் வேலைவாய்ப்பை அதிகப் படுத்தப் போறாராம்.
வெரி குட். இதுவரை பணக்காரர்கள மட்டுமே அனுபவித்து வந்தவற்றை குப்பனுக்கும் சுப்பனுக்கும் செல்லும்வகையில் அமைக்கும். . இந்த ஏ ஐ தொழில்நுட்பத்தால், அனைவருக்கும் குறைவான விலையில் தொழில்நுட்பங்கள் கிடைக்கும். ஏனனில் கணினி இளைஞர்களின் தேவை எதிர்காலத்தில் அதிகம் தேவை படாது. அது மட்டுமின்றி படித்தவனுக்கு தான் எல்லாம் என்ற நிலையும் மாறி, எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலை வரும்.
கூர்மையான கத்தியினால் பலருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்ற முடியும். பலரை குத்தி கொலை செய்யவும் முடியும். இதில் எல்லோரும் பயப்படுவது, சிந்திப்பது கொலை பற்றி மட்டுமே. மாறாக, பிரதமர் மோடி அவர்கள் மட்டுமே இத் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கு நன்மைகளை செய்ய யோசிக்கிறார். வாழ்க பாரதம். வளர்க பாரதம்.
இப்போ இருக்குற வேலை வாய்ப்பை உருவாம இருந்தாலே போதும். ஏ.ஐ என்னவெல்லாம் பண்ணும்னு இன்னும் அதை கண்டு பிடிச்சவங்களுக்கே தெரியாது.