வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சூப்பர், ரொம்ப நாளா இதை பல போஸ்டுகளாக போட்டுட்டு இருக்கேன். அப்பாடி ஒரு வழியாக வந்துவிட்டது. தேவையற்ற வரலாறு நம் குழந்தைகள் ஏன் படிக்க வேண்டும்.
இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பும்......குருமா...சைமன்....சைகோ...போன்ற ஓட்டு பொ..றுக்கிகள்......கதறல் ஓவராக இருக்கும்
திருட வந்தவர்களை மன்னர்கள் என்று சித்தரிக்கும் கல்வித்துறையின் லக்ஷணம் இருக்கிறதே....
பின்ன.. அந்த ராஜா எல்லாம் சுதந்திர போராட்ட தியாகிகளா.. இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டார்கள் என்ற வரலாறு தெரியாம பேசுற.. தெரிஞ்ச நீ உடனே திருந்தி வெளியில் வந்துவிடுவ
இனி சுதந்திர போராட்டமே சங்கிகள் தான் நடத்தினார்கள் என்று வரலாறு தினிக்கப்படும்
தேசப்பற்று உள்ளவனே சங்கிகள். இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்கியவன் தேச துரோகி ...
இதை செய்வதற்கு 11 வருஷமா.. 2014லேயே எதிர் பார்த்தேன்...
இப்பவே நிறைய பேரால ஜீரணிக்க முடியாது.
காட்டுமிராண்டிகளை வீரர்களாக நம்பவைத்து கழுத்தறுத்தன காங்கிரஸ் அரசுகள்.. பாடத்திட்டத்தை மத அடிப்படைவாதிகளை வைத்து உருவாக்கினார்கள் ....
அப்பிடியே குதுப் மினார், செங்கோட்டை, தாஜ்மகால் எல்லாத்தையும் இடிச்சிருங்க. இல்லே அங்கே மாணவ, மாணவியர் டூர் போகாம தடை பண்ணிடுங்க. அதுவும் முடியலியா, நம்ம ஹிந்து ராஜாக்கள்தான் இவற்றைக் கட்டுனாங்கன்னு வரலாறையே மாத்திருங்க. ஏராவது ஒண்ணு ஒர்க்கவுட் ஆயிரும்.
அப்பாவி அண்ணன் ஏற்கனவே இருக்கும் பாடப்புத்தகங்களில் முகலாயர்கள் பற்றி திருத்தி எழுதி இருக்கான்கள் என்றும் அது இது வரை ஒர்க் அவுட் ஆகியிருக்கு என்றும் பப்ளிக்கா போட்டு உடைத்து விட்டார். என்ன இப்படி பண்ணிட்டீங்க.
அட பாவி .. குதுப் மினார் இருந்த இடம் ஒரு ஹிந்துக்கோயில்.. அந்த உயர்ந்த கோபுரத்தில் ஹிந்து சிலைகளை மறைத்து டெரகோட்டா ஓடு மற்றும் செங்கற்களால் பாரசீக எழுத்துக்களால் மறைக்கப்பட்டு குதூபமின் என்று மாற்றப்பட்டது.. தாஜ் மஹால் சிவன் கோயிலை இடித்து அதன் மேல் கட்டப்பட்டுள்ளது.. செங்கோட்டை உண்மையில் யாரு கட்டிய கோட்டை என்று ஆராய்ச்சி செய்தால் அதுவும் தெரிந்துவிடும். இப்படி வந்தவனுக்கு பிறந்தவனெல்லாம் உணர்ச்சி வசப்படும் அளவிற்கு இந்த மாற்றம் இருக்கும் என்றால் அதை வரவேற்கிறோம்
அப்ப எல்லாம் பாகிஸ்தான் போகுமா....
மிக தாமதமான முடிவு ஆனால் வரவேற்கத்தக்கது, முகலாயர்களை பற்றி படித்தால் நம் மாணவர்களுக்கு எப்படி தேசபக்தி வளரும், குரூரமனபான்மையும், குரோதமும், திருடர எண்ணம் தாம் வளரும், சகிப்புத்தன்மையும் போய் விடும். நம் நாட்டு வீரர்களான சோழர்கள், வேலு நாச்சியார், குயிலி, கிருஷ்ண தேவராயர், ராணாபிதாப், சந்ரகுப்த்த மொளரியர், ராணிபத்மினி, சுபாஷ் சந்திர போஸ், குருகோவிந்சிங், உத்தம் சிங் போன்ற நூற்றுக் கணக்கான விழிகாட்டிகளை பற்றி நம் மாணவர்களுக்கு சிறுவயதிலேயே கற்று தர வேண்டும், முகலாயர்களை பற்றி கற்றுக் கொடுத்தால் பாகிஸ்தான் குழந்தைகளை போல சிறுவயதிலேயே ஜிகாதி பயங்கரவாதிகளாக மாறிவிடுவார்கள். தேவை இல்லாதவர்களை பற்றி படபுத்தகத்தில் நீக்கியதிற்கு மத்திய அரசுக்கு நன்றி.
100% TRUE
நல்லது
super