வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Super
வேறு எதோ பெரிய சதிக்கு திட்டமாக இருக்கலாம். போலீஸ்,நிர்வாகம் மற்றும் உளவுத்துறையின் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வேலையாக கூட இருக்கலாம். இத்தாலி மாபியாவுக்கே வெளிச்சம். உஷார் உஷார்.
நேபாளத்தைப் போல் இங்கும் மிகப் பெரிய மாணவர் இளைஞர் கலவரம் எந்த நேரமும் வெடிக்கலாம் என்பதும் அது எந்த நேரம் என்பதும் அது இத்தாலிய இளவரசனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்றும் கூறுகிறார்கள். பப்பு பேசி வருவதைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது. உளவுத்துறையும் ள்துறையும் மற்ற விஷயங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு, இதில் கோட்டை விடாமல் இருக்க வேண்டும் போல.
இது போல் செய்யும் நபர்களை கைது செய்து ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு சிறையில் பல வருடங்கள் அடைக்க வேண்டும்
இப்போதாவது வெறும் மிரட்டல்கள்தான் விடப்படுகிறது சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் மூலைக்கு மூலை குண்டுகள் வெடித்த காலம் செயல் திறனற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் டில்லி மற்றும் வட இந்திய நகரங்கள் கடும் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது ...ஆனால் தற்போது , அதுவும் ஆபரேஷன் சிந்தூர் க்கு பின் டில்லி பாதுகாப்பான ஒரு நகரம்
அடிக்கடி இந்தமாதிரி நடக்கிறது. இந்த மாதிரி குற்றங்களை செய்பவர்களை கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்து பத்தாண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை விதிக்கவேண்டும்.
இது ஒன்னும் பெரிய குற்றமில்லைன்னு ஜாமீன்ல விட்டிடுவாரு. அல்லது அப்படியே தண்டனை வழங்கினாலும் திராவிட எஜமான் மாதிரி அங்குள்ள muddal அமைச்சர் வெளியில் விடச்சொல்லி தீர்மானம் போட்டு வெளியில் அனுப்பி விடுவார்கள்.