வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஐ டி தவிர வேர் ஒன்றுமே இல்லாத பெங்களூருவை விட மும்பை எவ்வளவோ மேல். பெங்களூரில் உள்ள சில்க் போர்டு சந்திப்பில் 18 ஆண்டுகளாக தீர்க்கவே முடியாத பிரச்சனை. சாதாரண மழைக்கே குளம் போல் தண்ணி தேங்கி நிற்கும். இன்னும் பலமாக பேய்ந்தால் அந்த பகுதியே மூழ்கி விடும். கொஞ்சம் கூட மழை வடிகால்கள் இல்லாத ஊர் தான் பெங்களூர்.
எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தான் ஸ்வாஹா
அங்கேயும் டபுள் இஞ்சின் சர்க்கார்தான்....
பல பகுதிகள் கடல் மட்டத்திற்கும் கீழே. அடுத்தநாள் மழைபெய்த தடமே இருக்காது, அனைத்தும் வடிந்துவிடும். மழைநீர் வடிகால் மற்றும் பம்பிங் கட்டமைப்பு மிகவும் சிறந்தது.
டபிள் இஞ்சின் தான், ஆனாலும் இங்கு உள்ள அளவுக்கு ஊழல் மலியவில்லை. இங்கு நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் பாஜவுக்கு எதிராக மூளை சலவை செய்யப்பட்டு பாமரத்தன்மை அடைந்துவிட்டோம். படித்து தெளிலாம் வாருங்கள்.