வாசகர்கள் கருத்துகள் ( 53 )
அந்த குண்டனுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க பிரதமரே
இந்தியாவில் அரசியல் நாகரிகம் எந்த அளவிற்கு கீழ்தரமாக போய் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். பிரதமரின் தாயை அதுவும் நம்மிடமிருந்து மறைந்துவிட்ட ஒருவரை கண்ணியமற்ற முறையில் விமர்சிப்பதெல்லாம் எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாதது. பிரதமர் மோடியை அரசியல் ரீதியாக நேருக்கு நேர் மோதி வெற்றிபெற முடியாதவர்களின் இயலாமை வெளிப்பாடே இத்தகைய தனிமனித தாக்குதல்கள் அரசியலில் நற்பண்புகளையும், நயத்தக்க நாகரிகத்தையும் வேண்டுபவர்கள் இதுபோன்ற அநாகரீக கூச்சல்களை நிச்சயம் கண்டனத்திற்கு உட்படுத்த வேண்டும்
ஓஹோ அரசியலில் இருப்பதினால் அவர் தாயார் இல்லையா அவரை பற்றி நீங்க என்னவேனாலும் அருவருப்பாக எழுதுவீர்களா ? ஆகா மொத்தம் மோடியின் தாயார் மட்டுமே நாட்டில் புனிதர் மாட்றவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் ????
பிறந்த நாளுக்கு அம்மாவிடம் ஆசி வாங்க போறப்போ கூட வீடியோ ஷூட் நடத்தினவருதானே இவரு.
உன்னயமாதிரி நாலு அம்மா ஒரு அப்பாகிட்ட ஆசி வாங்கி வீடியோ ஷூட் நடத்தலையே...உனகேன் பின்னாடி அங்க பத்த வச்சமாதிரி எரியுது?
நாட்டுக்கு உண்மையா இருப்பீர்களா ரஹீம்.? உங்களுக்கு பற்றிசம் கிடையாதே நாட்டை பிரிப்பதே உங்கள் வேலை. அமைதி உங்களுக்கு அறவே பிடிக்காது உங்களுக்கு. நாடு நாசமா போனா உங்களுக்கு சந்தோஷம்
எந்த அர்த்தத்தில் நண்பரே இந்த கருத்தை சொல்கிறீர்கள் ,இங்கே மோடிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல பேர் எழுதி இருக்கிறார்கள் ஆனால் எனக்கு மட்டும் நாட்டை சம்பந்தப்படுத்தி தாங்கள் எழுத காரணம் எனது பெயர் எனது மதம் சரிதானே இந்த கேவலமான எண்ணத்தை தயவுசெய்து மாற்றுங்கள், நாட்டை பிரித்து முஸ்லீம்களை வெளியேற்றி விட்டால் முழு ஹிந்து நாடாக மாற்றி விடலாமே என்ற எண்ணம் கொண்ட உங்க ஆர் எஸ் எஸ் தான் ஜின்னாவை தூண்டி பிரித்தது வரலாறு.அது என்றும் பொய்யாகாது,வெளியில் வேஷம் போடாத எல்லோரும் தேசத்துரோகிகளா வெளியில் போலி தேசபக்தி வேஷம் போடுபவர்கள் மட்டுமே தேசபக்தர்களா ?????
ஜின்னா ஆரம்பத்தில் இருந்தே தனி நாடு வேண்டும் என்று விரும்பியவர். அதுவும் இந்தியாவிற்கும் முன் தனது நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்று ஒரு நாள் முன்னதாக சுதந்திர பிரகடனம் வேண்டும் என்று கேட்டு வாங்கியவர். ஆர்எஸ்எஸ் ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட இந்து மதத்தை பயன்படுத்தியது. விநாயகர் சதுர்த்தி சிலைகள் வைப்பது கூட சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் ஒன்று கூடக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் தடை விதித்ததால் விநாயகர் சிலைகள் வீதிகளில் நிறுவி கடவுள் வழிபாடு என்பது போல காட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட உபயோகப் பட்ட வழி முறை. அது வெற்றி பெற்றதால் மக்கள் இன்றளவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர். இந்து மதம் பழமையான எல்லா மதங்களுக்கும் மூத்த மதம். ஆனால் காலத்திற்கேற்ப புதுமைகளை அரவணைத்து கொண்டு மக்கள் நவயுகத்திலும் பழமை மாறாமல் வாழ புதிய புதிய உத்திகளை பின்பற்றி கொண்டு உள்ள மதம். அதனால் தான் இந்தியா கல்வி பொருளாதாரத்தில் முன்னேறிச் கொண்டு உள்ளது. பொறாமை வெறுப்பு இந்து மதத்தில் இல்லை. மற்றவர்கள் இடம் உள்ள நல்லவைகளை ஈர்த்து கொண்டு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க முயலும் ஒரு மதம். இந்து மதத்தில் பழமை வாத சிந்தனை இல்லை அதனால் பயங்கரவாதம் பிரிவினைவாதம் தீவிர வாதம் கிடையாது. அப்பாவி ஜனங்களை குண்டு வைத்து கொள்ளும் பழக்கம் இல்லை.
கணபதி வாய கழுவு மறைந்த என் தந்தையை பற்றி உனக்கு என்ன
பீகார் என்பது மிகவும் பிற்பட்ட மாநிலம். 45% படிக்காதவன் உள்ள மாநிலம். ஆனால் உயர்வேலையில், உயர்கல்வியில் IAS, IPS, IIT, IIM சேருபவர்களும் அதிகம். நல்ல கல்வி, குடும்ப வளர்ப்பு என்பது நமது வார்த்தையின் தராதரத்தையும், நாகரீகத்தையும் நிர்ணயிக்கிறது. இந்த மாதிரி உள்ள மாநிலத்தில் ஒரு கடை லாலு கட்சியை சேர்ந்தவர்கள் இந்த மாதிரி கீழ்த்தரமான கமெண்ட் அடிப்பது மிக சாதாரணம். ஆனால் அதை கண்டிக்காத நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், மாநில எதிர்க்கட்சி தலைவர் பற்றி என்ன சொல்வது?
2 ரூவாய்க்கு கமலாலயத்தில் அடிமை ஊழியம் பார்க்கும் அனுபவமா என்றும் இந்தியன் ?
Cheap politics from BJP.one guy only once made derogatory comment about PM and PM's mother,but both BJP and PM,every rally saying's hundered of times.
செவாலியே விருது சிவாஜிக்கு பதிலா மோடிக்கு கொடுத்திருக்கலாம்
மக்களிடம் அனுதாபம் பெற்று, வாக்குகளை வாங்க கடைசியில் தனது தாயாரை கூட அரசியலுக்காக பயன்பட வைத்துவிட்டார் பிரதமர். உண்மையான மகன், தனது தாயாரை அவதூறாக பேசியவனை சட்டப்படி தண்டனை கிடைக்க செய்வான். அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அனுதாப வாக்குகளை வாங்க ஆசைப்படமாட்டான்.
ஆஹா, கேவலமாக அவர் தாயை திட்டயவர்களை பார்த்து பொங்கவில்லை. அவர் வருத்தப்பட்டால் அவரையே பழிக்கிறோம். நமக்கு விஷயம் முக்கியமில்லை. மோடியைத் தாக்க ஒரு சந்தர்ப்பம். தவறான சோப்பால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் தமிழகத்தில் தான் அதிகம். நாம் தொளபதியின் அடிப்பொடிகள்.
மேலும் செய்திகள்
தவறான முன் உதாரணம்!
18-Aug-2025
முக்கிய வீடியோ
திமுக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி காளை வளர்ப்போர் கேள்வி! Jallikattu
பொது
2 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771
அஜய் ரஸ்தோகியிடம் ஆதாரங்களை அளிக்க தவெக திட்டம்! Vijay
பொது
2 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
பொது
3 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771
பாலாற்றில் திடீர் வெள்ளம் 5 குடும்பம் தப்பிய திகில் தருணம் 17 rescued women children Natrampalli tir
பொது
4 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771
தினமலர் எக்ஸ்பிரஸ்
செய்திச்சுருக்கம்
6 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771
இன்றைய ராசிபலன்
ஆன்மிகம்
5 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771
மீண்டும் ஒரு கூட்டநெரிசல் நடந்தது என்ன? பரபரப்பு தகவல் Karnataka stampede 13 women, children Fainted
பொது
12 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771
8 சிறப்பு ரயில்கள் ரத்து: எவை எவை? முழு லிஸ்ட் Eight special trains cancelled chennai chengalpattu
பொது
15 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771
தினமலர் எக்ஸ்பிரஸ்
செய்திச்சுருக்கம்
14 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771