வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அமுலாக்க துறை தோல்விக்கு காரணம் விதி மீறல் என்றால் சொத்தை முடக்கி, பணத்தை பறிமுதல் செய்து சட்டத்தை அமுலாக்கம் செய்வது இல்லை. வழக்கு தொடுக்கவா இவ்வளவு அதிகாரம் ? கோர்ட் என்றால் வக்கீல் குமாஸ்தாவை பார்ப்பது பல நாட்கள் ஆகும். மக்கள் தான் அரசு நிர்வாகம் சரி இல்லாமல் கோர்ட் படி ஏறி அழிவர். அரசு துறை என்று அரசியல் வாதிகள் , வக்கீல் முன் கைகட்டி முழித்தார்களோ அன்றே நீதி ,நிர்வாகம் முடங்கி விட்டது .
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இதுவரை யாரும் கைதாகவில்லை ஏன் ? சட்ட ஓட்டையை பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்துவிடுகின்றனர் . அதனால் அமலாக்கத்துறை சரிவர வேலை செய்யவில்லை என்பது திண்ணம் . நீதிபதிகளும் அமலாக்கத்துறைக்கு எதிராகவே இருக்கிறார்கள்
because according to 1999 law action taken in 2025 on myntra started in 2007 !
மேலும் செய்திகள்
தொழில் அதிபர் கம்பெனியில் 'ரெய்டு'
19-Jul-2025