வாசகர்கள் கருத்துகள் ( 44 )
மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மதுரை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காது. கம்யூனிஸ்டாலின் அறைகூவல் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது.
காப்பர் வேணாம் போடா! டங்ஸ்டன் வேணாம் போடா! வேலையும் வேணாம் போடா! இலவசம் தான் வேணும் தாடா,!
தமிழகத்தில் 600 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன ஆனால் இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் வர எதிர்ப்பு கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளை விட கார் விற்கும் ஷோரூம்களே அதிகம்
டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு இதைப்போய் ஒன்றிய அரசு அடிபணிந்துவிட்டது என்று கூறுவது அகம்பாவத்தின் உச்ச கட்டமாகும் ஜனநாயக ஆட்சியில் யாரும் யாருக்கும் அடிபணிய வேண்டாம். ஆனால் மத்திய அரசு என்று ஒன்று இருப்பதால் எல்லா மாநிலங்களும் அதற்கு ஆதரவும் ஒற்றுமையும் கொடுத்தால் தான் நாடு நாடக இருக்கும் இல்லையேல் அது நரகமாகிவிடும் எடுத்ததெற்கெல்லாம் எதிரும் புதிருமாக ஆட்சி செய்து கொண்டிருந்தால் நஷ்டம் நமக்குத்தான் வருந்துவது மக்கள்தான் ஆட்சியாளர்கள் அல்ல அல்ல அல்ல
திட்டத்துக்கு அங்கீகாரம் கொடுக்கும் முன்பு மத்திய அரசு மாநில அரசுடன், தொழில் நுட்ப நிபுணர்களுடன் விவாதித்ததா ???? இல்லை .... அப்படி விவாதிக்க வேண்டும் என்று மாநில அரசு மத்திய அரசைக் கோரியதா ???? இல்லை .... துவக்கம் முதலே எதிர்ப்பு கிளம்பியும் மத்திய அரசு திட்டத்தைத் திணிக்க முயன்றதா ???? இல்லை ..... மாநில அரசு துவக்கம் முதலே எதிர்த்ததா ???? பிறகு மக்களுக்கு வெற்றி என எப்படிச் சொல்ல முடியும் ???? எப்படி மத்திய அரசுக்குத் தோல்வி என எப்படிச் சொல்ல முடியும் ????
தமிழகத்தில் இதுபோல டாஸ்மாக் கடைகளையும் துரிதமாக மூடினால் நன்று.
மாற்றுக் கட்சி ஆட்சியில் மூடும்படி போராடியவர்கள், ஆட்சியமைத்து மூன்றரை ஆண்டுகள் கழிந்த பிறகு உ பி யிலேயே இருக்கிறதே என்று எதிர்க்கேள்வி ....
அதை சொல்லும் துணிவு உங்களுக்கு இருக்கா ? அப்பா முகநூலில் சொல்லுங்க
இனி தமிழகத்தில் எந்த ஒரு கனரக தொழிலும் வர வாய்ப்பு இல்லை.. தொழில் துவங்கும் முன்பே போராட்டம் செய்து எந்த தொழிலும் வராமல் பார்த்துக் கொள்ளும் திருட்டு திராவிடம்..போதை சாராயம் கட்டப்பஞ்சாயத்து அப்புறம் ஞானசேகரன் சார் சின்னவர் வகையறா தொழில்கள் மட்டுமே கன ஜோராக நடக்கும்...
மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்தது அண்ணாமலையின் முயற்சியால் தான்.
நான் அந்தபகுதியில் பலகாலம் முன் இருந்து படித்து வந்தவன். அங்கு தொழிற்சாலைகளே இல்லை. அதனால் இளையசமூகம் முன்னேற எந்த வசதியும் இல்லை. பழம்பெரும் விஷயங்களை பாதுகாக்கவேண்டும் ஆனால் அதனால் முன்னேற்றம் பாதிக்கப்பட்டக் கூடாது. கையாலாகாத திருட்டுத்திராவிடிய அரசுக்கு கமிஷன் பற்றித்தான் கவலை. முன்னேற்றம் பற்றி கவலைப்படாததால் இன்று இந்தமுயற்சி கைவிடப்பட்டது. மனமிருந்தால் எகிப்தில் செய்தது போல சுற்றுலாவும் தொழில் முன்னேற்றமும் பாதிக்காதபடி இந்த அரசு வரி வாங்கும் மக்கள் நலனுக்காக பல யுக்திகளால் இதை செய்ய முடியும். ஆனால் இனவெறி சாதிவெறி இவற்றை தூண்டி அந்த பகுதிமக்களை ஏழைகளாக வச்சாத்தான் இவனுங்க பொழப்பு ஓடும்.
பழம் பெருமையைப் பற்றி மட்டும் பீத்திக்கொள்வதால் எந்த ஆதாயமும் இல்லை. 5000 வருஷம் முன்பு இரும்பு இருந்தது என்கிறார். அப்போ தனைத் தோண்ட எதிர்க்க விடியா அரசு இல்லை