வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இப்படி அனைவரும் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காகவே இவர் இப்படி செய்துள்ளார். அவரது நோக்கம் நிறைவேறியது.
இவர் எதையும் திறந்து காண்பிக்கவில்லை. பார்வையாளர்கள் எண்ணம் தவறாக சென்றால், அது பார்வையாளர் குற்றம்.
வயதுக்கேற்ற அறிவு முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்வது?? பாடகியா?? இல்லை கருத்து தெரிவிக்கும் இவரை போன்றவர்களா? அவரது ஆடை அவரது சுதந்திரம்?? பிடிக்கவில்லையெனில் உங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள்.
ஆடலாம், பாடலாம், ஆனால் அவிழ்த்து காட்ட முடியுமா..? அதான் இப்படி அரைகுறை.
பழைய்ய்ய காலத்து எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி படங்கள்ல பேண்ட்க்கு மேல ஜெட்டி போட்டு கையில பெரிய்ய்ய வாள் வச்சுக்கிட்டு சண்டை போடற மாதிரி காட்சிகள் இருக்கும் அதைப்பார்த்த கண்ணால இதையும் பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்.
நடிகை என்றால் தாராளம் தாராளம் என்றால் அது நடிகை....கண்டு கழிச்சுட்டு போங்கப்பா..
அன்று செஞ்சது இன்று நடந்து விட்டது
வித்தியாசமான ட்ரஸ் சென்ஸ் - உடை அணியும் விதம் - என்று சொல்லலாம்... அநாகரிகம் என்றோ, ஆபாசம் என்றோ சொல்ல முடியாது.... எழுபதுகளில் தமிழ் சினிமா நாயகிகள் - திரையில் காட்டாத ஆபாசமா ??