வாசகர்கள் கருத்துகள் ( 73 )
இது போன்ற ஆபத்தான கருத்துக்களால் தான், தமிழகத்தில் மூன்று மொழி கல்வி அவசியம். தென்னகத்தை தேசியத்தோடு ஒருங்கிணைக்க, முதலில் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்படவேண்டும். இரண்டாவது தமிழக அரசு வேலைகளில் ஹிந்தி தெரிந்திருந்தால், பத்து சதவீதம் கோட்டா கொடுக்க வேண்டும். மூன்றாவது பாலிவுட் படங்களுக்கு வரிச்சலுகை கொடுக்கவேண்டும். நான்காவது தமிழ்நாடு என்ற பெயரை தக்ஷிணப்ரதேஷ் என்று மாற்றவேண்டும்.
மூளை இருக்க வேண்டிய இடத்தில வெறும் களிமண் இருந்தால் இப்படி தான் இருக்கும். மறுபடியும் தனி நாடு கேப்பாராம் இந்த வெட்டி பேர்வழி.
இந்த மணி சங்கர் அய்யர் வாயைத்திறந்தாலே அபத்தான பேச்சுக்கள்தான். ஈவேரா அவர்கள் 1941 ல் பேசியதை இப்போது ஏன் இவர் கிளறவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் பெரியார் அவர்களைப்பற்றி திராவிடக்கட்சிகளை தவிர மற்றவர்கள் எல்லாம் நல்லதாகப் பேசுவதில்லை. இப்போது அவுல் மென்ற வாய்க்கு அரிசி கிடைத்தாற்போல மணி சங்கர் பழைய செய்திகளை எடுத்து விடுகிறார். இனி ஆளாளுக்கு பெரியாரைப்பற்றி அவர் 1941 லேயே இந்தியாவைப் பிரிக்க ஜின்னாவுடன் சேர்ந்து சதி செய்தார் என்று பலவாறு பேசுவார்கள். நடக்கட்டும் கச்சேரி.
What Mani Shankar Iyer spoke about Periyar is true . Periyar did want separate country for British Rajathani Tamilnadu , Kerela minus Travancore , part of Karnataka and Andhra up to part of Orissa So truth , you may not like it , but it can not be erased .
மணிசங்கர் கூறிய படி திராவிடஸ்தான் தனிநாடு கோரிய பெரியார் புகழ் பாடும் தி.மு.க வுடன் தானே உங்கள் கட்சி கூட்டணியில் உள்ளது? அப்புறம் எதற்கு இப்ப இந்த மலரும் நினைவுகள் எல்லாம்?
அன்றைய அரசியல் கள நிலவரம் தனி நாடு கோரிக்கையை திமுகவை ஆதரிக்கத் தூண்டியது. இன்றும் கூட மத்திய பாஜக அரசின் இதே பாரபட்சமான நடவடிக்கைகள் தொடர்ந்தால் திரும்பவும் அந்த கோரிக்கை உயிர் பெற வாய்ப்பு உள்ளது!
கோ வாலு...எப்படி ஆரியன், வடக்கன் பார்பான் போன்ற காமெடி 100 வருஷமா வருதோ, அதே மாதிரி தனி திராவிடம் அப்டின்னு இன்னும் 2000 வருஷமா உருட்ட வேண்டியது தானே. ஒரு கூந்தலும் ஆகாது
ஓட்டுக்காக மக்களுக்கு எதிராக பேசக்கூடாது திரு.மணி அவர்களே
திருட்டு திருடர்கள் எண்ணம் அம்பலமாகிறது.
இப்படி என்ன ஒருவர் ஓருவாராக
இவர் ஒரு திராவிஷ சொம்பு பாகிஸ்தான் கை கூலி . காங்கிரஸ் கூட இவரை நம்பியதில்லை