வாசகர்கள் கருத்துகள் ( 82 )
சேர்ந்து தனிநாடு அமைக்க முயன்றதை பாஜக ஆதரவாளர்கள் வசதியாக மறந்துவிடுவார்கள்
சசிதாரூர் உடன் சேர்ந்து பிஜேபியில் சேரவேண்டும் என்றால் போக வேண்டியது தானே . உங்களை மக்கள் மறந்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டது தேர்தல் வந்த உடன் பல ஆண்டுகளாக கும்ப கர்ணன் தூக்கத்தில் இருந்த தாங்கள் தேவை இல்லாமல் திராவிட ஆரியர் பிரிவினையை உருவாக்க முயலாதீர்கள்
இந்த குற்றத்தை சுமத்தியிருப்பது யார்? இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி. இதே குற்றத்தை எதிர்க்கட்சியினர் கூறியிருந்தால் அதை அப்படியே மறுத்து போராட்டம் செய்திருக்கும் திமுக. இப்பொழுது இதற்கு என்ன பதில் திமுகவினரிடமிருந்து? திமுக வுக்கு எதிரிகள் பாஜக கூட்டணியில் இல்லை. திமுக அங்கம் வகிக்கும் அந்த இண்டி கூட்டணியில் உள்ளவர்களே. கூட இருந்தே குழிபறிப்பான்... அதுபோல.
உண்மை ஈவெரா கூட்டம் புதொயக் கட்சி துவங்கியதே அவர்களுக்கு மதிப்பு பதவி கொடுக்கவில்லை என்று தான் .தெலுங்கருக்கே பதவி என்று பேசியவர்கள் அதே தெலுங்கர்களை வைத்து ஒப்பாரி இவர்களும் தெலுங்கர் தானே என்றப் போது தான் புரிந்தது ஆந்திர தெலுங்கர்வர்கள் திராவிட தெலுங்கர் உண்மையான தமிழர் போராடி இறந்தேவிட்டார்கள் இவர்கள் செய்த சூழ்ச்சியில் இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்கி ஊக்குவித்தவர்கள் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி இந்திரா காந்தி இருக்கும் வரை இவர்கள் காய் நகற்றினர் ராஜிவ் காந்தி ஒத்துவரவில்லை என்றதும் வெளி நாட்டு பணம் வேலை செய்துவிட்டது இந்த மிருகங்கள் உதவியுடள் கரூர் சம்பவம் போல
ஈ.வே.ரா அந்த அலி ஜின்னாவிடம் இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் போல திராவிடர்களுக்கு தனி நாடு அமைக்க உதவி கேட்க இதற்கு அந்த அலி ஜின்னா திராவிடர்கள் யார் என ஈ.வே.ராவிடம் கேட்க அதற்கு ஆரியர்கள் பார்பனர்கள் அவர்கள் வந்தேறிகள் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்கள் என பிதற்ற அதற்கு அந்த அலி இந்துகளில் வட பாரதத்தில் உள்ள பிராமணர் அல்லாத பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஆரியர்களா? திராவிடர்களா? என திரும்ப கேட்டு போய் உங்க பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்க... பாகிஸ்தான் பிரிவினையை நான் பாத்துக் கொள்கிறேன் என கூறி ஈ.வே.ரா முகத்தில் கரியை பூசி அனுப்பினார் என்பது வரலாறு.
பிரிவினை வாதி முகமது அலி ஜின்னாவின் கூட்டத்திற்கு ஈ.வே.ரா தலைமை வகித்தது, புனிதமான பாரத தேசத்தை மூன்று துண்டுகளாக பிரிக்க நினைத்து மிக தரம் தாழ்ந்த சிந்தனை, ஜிகாதி கும்பல்களையும் திராவிட கும்பல்களையும் ஒழித்து கட்டாவிட்டால் இதுகள் நம் மக்களை மொழிரீதியாகவும் பாகிஸ்தான் வங்கதேச போல மதரீதியாகவும் பிரிவினை சிந்தனைகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும். வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை.
இது போன்ற ஆபத்தான கருத்துக்களால் தான், தமிழகத்தில் மூன்று மொழி கல்வி அவசியம். தென்னகத்தை தேசியத்தோடு ஒருங்கிணைக்க, முதலில் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்படவேண்டும். இரண்டாவது தமிழக அரசு வேலைகளில் ஹிந்தி தெரிந்திருந்தால், பத்து சதவீதம் கோட்டா கொடுக்க வேண்டும். மூன்றாவது பாலிவுட் படங்களுக்கு வரிச்சலுகை கொடுக்கவேண்டும். நான்காவது தமிழ்நாடு என்ற பெயரை தக்ஷிணப்ரதேஷ் என்று மாற்றவேண்டும்.
மூளை இருக்க வேண்டிய இடத்தில வெறும் களிமண் இருந்தால் இப்படி தான் இருக்கும். மறுபடியும் தனி நாடு கேப்பாராம் இந்த வெட்டி பேர்வழி.
இந்த மணி சங்கர் அய்யர் வாயைத்திறந்தாலே அபத்தான பேச்சுக்கள்தான். ஈவேரா அவர்கள் 1941 ல் பேசியதை இப்போது ஏன் இவர் கிளறவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் பெரியார் அவர்களைப்பற்றி திராவிடக்கட்சிகளை தவிர மற்றவர்கள் எல்லாம் நல்லதாகப் பேசுவதில்லை. இப்போது அவுல் மென்ற வாய்க்கு அரிசி கிடைத்தாற்போல மணி சங்கர் பழைய செய்திகளை எடுத்து விடுகிறார். இனி ஆளாளுக்கு பெரியாரைப்பற்றி அவர் 1941 லேயே இந்தியாவைப் பிரிக்க ஜின்னாவுடன் சேர்ந்து சதி செய்தார் என்று பலவாறு பேசுவார்கள். நடக்கட்டும் கச்சேரி.
What Mani Shankar Iyer spoke about Periyar is true . Periyar did want separate country for British Rajathani Tamilnadu , Kerela minus Travancore , part of Karnataka and Andhra up to part of Orissa So truth , you may not like it , but it can not be erased .